Archive: Page 538
அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் நோக்கில் அமெரிக்கா நவீன சாதனங்களை தருவித்துள்ளது – விமல்
அரசாங்கத்திற்கு எதிராக சூழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் அமெரிக்கா அதி நவீன தொழில்நுட்ப சாதனங்களை தருவித்தள்ளதாக வீடமைப்பு மற்றும் பொதுவசதிகள்… Read more
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆவணங்களை செனல்4 வெளியிட்டுள்ளது
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் புதிய ஆவணங்களை பிரித்தானியாவின் செனல்4 ஊடகம் வெளியிட்டுள்ளது. இலங்கை யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில்… Read more
சர்வதேச நாடுகளை நம்பிப் பயனில்லையாம்- டக்ளஸ்
எமது மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கு நாமே தீர்வுகாண வேண்டும். அதற்காக சர்வதேச நாடுகளைப் பிரதானமாக நம்பிப்பயனில்லை. நாம் ஆரம்பத்தில் இருந்தே… Read more
வெளுத்தது சாயம்; வலி.வடக்கு மக்களை நிரந்தரக் குடியிருப்பு அமைத்துக் குடியேற்ற இராணுவம் முயற்சி
வலி.வடக்கு மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதிக்காமல், நிரந்தரக் குடியிருப்பு அமைத்து குடியேற்றுவதற்கான யோசனைகளை நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில்… Read more
கோச்சடையான் தயாரிப்பாளருக்கு ஜெயா டி.வி. போட்ட தடை!
ரஜினி நடிக்கும்… இல்லை.. இல்லை.. ரஜினி பொம்மை நடிக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீடு மார்ச் 9 ஆம் தேதி சென்னையில்… Read more
இலங்கையில் இராணுவ முகாமொன்றை அமைக்க அமெரிக்கா முயற்சி – தமரா குணநாயகம்
இலங்கையில் இராணுவ முகாம் ஒன்றை அமைப்பதற்கு அமெரிக்கா முயற்சித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவாவிற்கான முன்னாள் இலங்கைப் பிரதிநிதி… Read more
தமிழர்கள் உக்ரெய்ன் நெருக்கடியிலிருந்து கற்றுக் கொள்ளவேண்டியவை – நிலாந்தன்
2008 ஆம் ஆண்டு நிகழ்ந்த ஓர் உரையாடல் இது. அப்பொழுது கிளிநொச்சி நகரம் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தானிருந்தது. அரசியல்… Read more
வடக்கு முழுதும் இராணுவ மயம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி – முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். துர்க்கா மணிமண்டபத்தில் மகளிர் தின… Read more
விசாரணையில் மாற்றமில்லை ; பிரித்தானியா மீண்டும் வலியுறுத்து
இலங்கைக்கு எதிரான சர்வதேச விசாரணை என்ற நிலைப்பாட்டில் எவ்வித மாற்றம் இல்லை என பிரித்தானியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் இருந்து… Read more
அம்மனையும் அல்லாவையும் மேரிமாதாவையும் அகதிகளாக்கியவர்களே இன்று அரசாட்சியில்; இதனை மக்கள் மறக்கக் கூடாது என்கிறார் மனோகணேசன்
ஆலயங்களையும், பள்ளிவாசல்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் தகர்த்து தாக்கியது இந்த ஆட்சியின் அரவணைப்பில் செயற்படும் இனவாத-மதவாத அமைப்புகள் என்பதை கொழும்பில் வாழும்… Read more
















