Archive: Page 579
தாடி மீசை வளர்க்கும் விசித்திர பெண்
இங்கிலாந்து நாட்டின் என்ற நகரில் வாழும் 23 வயது பெண் ஒருவருக்கு முகம், மார்பு மற்றும் பல பகுதிகளில் ஆண்கள்… Read more
பல தசாப்பதகால போராட்ட வரலாற்றில் தமிழர்களிடையே மீதமாய் எஞ்சியிருப்பது கல்வி மாத்திரமே – பா.அரியநேத்திரன்
பல தசாப்பதகால போராட்ட வரலாற்றில் தமிழர்களிடையே மீதமாய் எஞ்சியிருப்பது கல்வி மாத்திரமே. இவ்வாறான கல்வியை சீரிய ஒழுக்கத்துடன் கூடிய கல்வியாக… Read more
நான் ‘சிங்கிளாக’ இருக்கிறேன் : கை கழுவிய ஹன்ஷிகாவிடம் சிம்பு செய்யும் ‘வாலு’த்தனம்?
இருக்கு ஆனா இல்ல… என்பதைப் போலத்தான் சிம்பு – ஹன்ஷிகா காதலைப் பற்றி நாளுக்கு நாள் மாறி வரும் செய்திகள்… Read more
யாழில் வெடிபொருட்கள் மீட்பு
பாஷையூரில் வீடொன்றிலிருந்து சுமார் 40 கிலோகிராம் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்த வெடிபொருட்களை வைத்திருந்த பாஷையூர் வாசிகள் இருவர் கடல் மார்க்கமாக… Read more
ராஜிவ் கொலை ; குற்றவாளிகள் அனைவரும் விடுதலை
சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட ஏழு பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழ்நாடு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவு மத்திய… Read more
ஆணைக்குழு முன் சாட்சியமளித்தோரின் விவரங்களைக் கோருகிறது இராணுவம்
யாழ்.மாவட்டத்தில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாகச் சாட்சியமளித்தவர்களின் விவ ரங்களை கிராம சேவையாளர்களிடம் இராணுவத்தினர் கோரியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அதிலும் இராணுவத்தினருக்கு… Read more
Twitter மூலம் விடுத்த அறை கூவல் தாய்லாந்தின் தலைநகரில் எதிராளிகளை ஒன்றுகூட்டியது
மக்கள் ஜனநாயக முன்னேற்ற செயற்குழு Twitter மூலம் விடுத்த அறை கூவல் தாய்லாந்தின் தலைநகரில் பெருந்திரளான அரசாங்க எதிராளிகளை ஒன்று… Read more
பாராளுமன்ற விவாதங்கள் நேரடி ஒளிபரப்புச் செய்யப்படுவதனை விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர்கள்
பாராளுமன்ற விவாதங்கள் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படுவதனை சில பாராளுமன்ற உறப்பினர்கள் விரும்பவில்லை என சபாநாயகர் சமால் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பியோ… Read more
‘யுத்த நிறுத்தமொன்றை மேற்கொண்டிருந்தால் பிரபாகரன் நாட்டை விட்டு தப்பிச் சென்றிருப்பார்’
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது ஜனாதிபதி யுத்த நிறுத்தமொன்றிற்கு செல்ல விரும்பினார் – சரத் பொன்சேகா இறுதிக் கட்ட யுத்தத்தின்… Read more
காட்டு யானைகள் மற்றும் மனித முரண்பாடுகளைத் தீர்க்கும் வகையிலான விஷேட கூட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் தங்கிநிற்கும் காட்டு யானைகளை ஒருவார காலப் பகுதிக்குள் வனப்பகுதிக்கு விரட்டுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படும் என… Read more
















