Archive: Page 615
டாடா நிர்வாக இயக்குனர் தற்கொலைக்கு மனைவியே காரணம்
தாய்லாந்து தலைநகர் பாங்காங்க்கில் டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கார்ல் ஸ்லிம் (51). கடந்த ஞாயிறன்று மர்மமான முறையில்… Read more
ஸ்டாலின் விரைவில் செத்துவிடுவார் என்று திட்டினார்
திமுக தலைவர் மு.கருணாநிதி தனது மூத்த மகனும் கட்சியின் தென்மண்டலப் பொறுப்பாளருமான அழகிரி, தனது இளைய மகனும் கட்சியின் பொருளாளருமாகிய… Read more
இரு குழந்தைகள் கதறக்! கதற! தாயாரை இலங்கைக்கு நாடு கடத்தியது கனடா
2008 டிசம்பர் மாதம் அகதியாக கனடாவிற்கு வந்து கணவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்த பெண்ணொருவரின் அகதி கோரிக்கை நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து… Read more
டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் கற்பழிப்பு
புதுடெல்லியில் 28 வயது இளம் பெண் தனது ஆண் நண்பரால் ஓடும் காரில் கற்பழிக்கப்பட்டுள்ளார் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்…. Read more
திருமண பந்தத்தில் சிம்புவின் தங்கை
சினிமா இயக்குனர் டி.ராஜேந்தரன் உஷா ராஜேந்தர் மகளும் சிலம்பரசன் குறளரசன் ஆகியோரின் சகோதரியுமான இலக்கியாவுக்கு பெப்ரவரி 10 ஆம் திததி… Read more
வத்திக்கானில் பறக்கவிடப்பட்ட சமாதான புறாக்களை தாக்கிய கடல் பறவையும் காகமும்
பாப்பரசர் பிரான்சிஸ் தலைமையில் வத்திக்கானிலுள்ள சென் பீற்றர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஆராதனைகளின் போது சமாதானத்தின் அடையாளமாக பறக்கவிடப்பட்ட இரு… Read more
“புலிகளை அழித்தபோதே தமிழ் கூட்டமைப்பையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும்”
விடுதலைப் புலிகளை அழித்தபோதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் அரசாங்கம் தடை செய்திருக்க வேண்டும். தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுக்கின்றது… Read more
அரசிற்கு எதிராக கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டங்கள்
இன்று கொழும்பில் எதிர்க்கட்சிகள் சில ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் அரசிற்கு எதிராக நடாத்த உள்ளன. கொழும்பின் முக்கிய இடங்களில் பேரணிகளை நடாத்த… Read more
இன அழிப்பு என்ற சொல் வேண்டாம்; இது சட்டச்சிக்கல் என்கிறார் சீ.வி
இன அழிப்பு என்ற சொற்பதம் திருத்தப்பட்டு இன அழிப்புக்கு ஒப்பானது என்ற சொற்பதத்துடன் உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட பிரேணைகள் வடமாகாண சபையில்… Read more
மன்னார் புதை குழி மனித எலும்பு கூடுகள் இராணுவத்தினரால் கொல்லப்பட்ட தமிழர்களே! :- விஜித ஹேரத் சந்தேகம்
மன்னார் புதைகுழியில் தமிழ் மக்கள் புதைக்கப்பட்டிருக்க வேண்டும். இவர்கள் இராணுவத்தினரால் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே நாமும் சந்தேகப்படுகின்றோம் என மக்கள்… Read more
















