Archive: Page 635
கொடுக்கல் வாங்கலில் கோர்ட் உத்தரவு…! கௌதம் வாசுதேவ் மேனன் கைதாவாரா?
ஒரு கலைஞன் வியாபாரியாகும்போது, கலைஞன் தோற்றுப்போகிறான் – என்பது பிரபலமான வாசகம்! இதையே சற்றே உல்ட்டா பண்ணி, ‘ஒரு கலைஞன்… Read more
ஜில்லா படத்தை ஓட வைக்க சீப்பான பப்ளிசிட்டியில் இறங்கிய விஜய்!
சினிமாக்காரர்கள் மக்களை முட்டாள்களாக்குவதையே தொழிலாக செய்து வருபவர்கள். சமீபகாலமாக, மற்றொரு விஷயத்திலும் மக்களை மடையர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள். படம் வெளியான அடுத்தநாளே…சக்ஸஸ்… Read more
பூமியின் சகோதரர்!: புதிய கிரகம் கண்டுப்பிடிப்பு
சூரிய மண்டலத்தில், பூமியைப் போன்ற, புதிய கிரகத்தை, அமெரிக்க வானியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஹார்வர்டு – ஸ்மித்சோனியன் வான் இயற்பியல்… Read more
ஜில்லாவில் வெட்டப்பட்ட பகுதி என்ன ?
ஜில்லா படத்தின் விறுவிறுப்பைக் கூட்ட 10நிமிட காட்சி குறைக்கப்பட்டுள்ளது. இளையதளபதி விஜய், மோகன்லால் நடித்துள்ள ஜில்லா படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது…. Read more
சிறையில் அடைக்கப்பட்ட கணவரின் உயிரணுவை கடத்தி குழந்தை பெற்ற பெண்
பாலஸ்தீனத்தில் உள்ள காஷா பகுதியை சேர்ந்தவர் தமீர்ஷானின் (29). இவரது மனைவி ஹானா ஷானின் (26). கடந்த 2006–ம் ஆண்டு… Read more
பேஸ்புக் கணக்குகளை பார்த்து கடன் வழங்கும் வங்கிகள்
கடன் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் சமூக வலைத்தளங்களை ஆய்வு செய்தபின் கடன் வழங்க அமெரிக்க வங்கிகள் முடிவு செய்துள்ளன. அமெரிக்கா மற்றும்… Read more
போர்க் குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணை தேவை; உண்மையைக் கண்டறியுமாறு அமெரிக்கா மீண்டும் வலியுறுத்து
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரின்போது மனித உரிமைகள் பாரதூரமாக மீறப்பட்டமை தொடர்பிலும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பிலும்… Read more
இலங்கையின் சவால்களுக்கு சளைக்காது சர்வதேச சமூகம்; சர்வதேச விசாரணை உறுதி என்கிறது கூட்டமைப்பு
இலங்கை அரசின் சவால்களுக்கு அமெரிக்கா உட்பட வெளிநாடுகள் ஒருபோதும் அஞ்சமாட்டா என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இறுதிப் போரில்… Read more
அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பாடுபடுவேன்; வடக்கு முதல்வர்
சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற முயற்சிகளை எடுப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி… Read more
மனித உரிமைகள் குறித்து வெளிநாடுகளுக்கு தெளிவில்லை ; மஹானாமஹேவா குற்றச்சாட்டு
நாட்டின் மனித உரிமைகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கு உரிய முறையில் தெளிவுபடுத்தப்படுவதில்லை என மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் பிரதீப… Read more
















