Archive: Page 633
கூட்டமைப்புடன் இணைந்து ஸ்ரீபன் ராப் இரட்டை வேடம்; சட்டத்தரணிகள் ஒன்றியம் குற்றச்சாட்டு
போர்க் குற்றங்கள் தொடர்பான அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் விசேட நிபுணர் ஸ்ரீபன் ராப், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து இலங்கை… Read more
கனேடியக் குழுவினர் நேற்று யாழ். வருகை
யாழ். மாவட்டத்துக்கு நேற்று வருகை தந்த கனேடிய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர் எனத் தெரியவருகிறது…. Read more
தலைமைத்துவமும் தலைவர் ஆசையும்
தலைமைத்துவம் என்பது அரசியலுக்கு ஒரு அரசாங்கத்துக்கு, நிறுவனங்களுக்கு, சமூகக்கழகங்களுக்கு மேலும் இதுபோன்ற கூட்டுச் செயல்பாடுகள் அனைத்திற்குமே அவசியமாகிறது. இது சரியாக… Read more
திருமண உறவில் துணை பேசுவதை அக்கறையுடன் கேட்பது எப்படி?
செவி சாய்ப்பது என்பது மிகவும் முக்கியமான ஒரு குணமாகும். அதுவும் ஒரு உறவில் அது கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியதாகும். ஆனால்… Read more
குழந்தைகளுடன் பாலியல் உறவு – பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறை
குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய பெண்ணுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் வான்கூவர் பகுதியை… Read more
ஐ.நா. மனித உரிமை அமர்வில் 23ஆவது விடயமாக இலங்கை
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் 25 ஆவது அமர்வு எதிர்வரும் மார்ச் மாதம் 3 ஆம் திகதி… Read more
17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துக; ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை
17 ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார். ஐக்கிய பிக்குகள் முன்னணியினால்… Read more
தமிழீழத்தை அடைய பொங்கலில் சபதம்; எடுப்போம் என்று வைகோ அறைகூவல்
ஈழத் தமிழரின் விடிவுக்கு தமிழீழம் ஒன்றே தீர்வு, அதை அடைவதற்குத் தன்மானத் தமிழர்கள் அனைவரும் இன்றைய பொங்கல் திருநாளில் சபதம்… Read more
வடக்கில் அரசாங்கத்திற்கு ஏற்றமாதிரியே குடிசன மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டது: சுரேஷ் எம்.பி
உண்மைகளை மூடி மறைத்து அரசாங்கத்திற்கு தேவையான விதத்திலேயே தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத்திணைக்களத்தினால் குடிசன மதிப்பீடு வடக்கில் மேற்கொள்ளப்பட்டது…. Read more
மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்: செல்வம் எம்.பி
மன்னார் புதைகுழி விடயத்தில் எமக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும். சர்வதேசத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே இப்போது தமிழர்களுக்கு இருக்கின்றதென… Read more
















