Archive: Page 655
மன்னார் மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் தொடங்கின
இலங்கையின் வடமேற்கே வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை அண்டிய மாந்தை சந்திக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழியைத் தோண்டும் பணிகள் மீண்டும்… Read more
தண்ணீருக்கு பதில் பெட்ரோல் வைத்தார்கள் – தமிழ் பிரபாகரன்
விசா விதிகளை மீறியதாக இலங்கையில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்ட தமிழ்நாட்டு ஊடகவியலாளர் ம.க. தமிழ் பிரபாகரன், காவலில் வைக்கப்பட்டிருந்தபோது… Read more
சொர்க்கத்தில் செஸ் விளையாட நண்பரை கொன்று தானும் தற்கொலை செய்த தொழிலாளி
சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தை சேர்ந்தவர் லியாவோ (54) என்ற தொழிலாளி. இவர் ‘செஸ்’ விளையாடுவதில் மிகவும் ஆர்வம் மிகுந்தவர். இவர்… Read more
அவர் தைரியமாக இருந்தார்! சதாம் உசேனின் இறுதி நிமிடங்கள் பற்றி ருபேஸ்
ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசேன். இவர் கடந்த 1979 ஆம் ஆண்டு முதல் 2003 ஆம் ஆண்டுவரை… Read more
நாட்டை ஆள்வது சம்பந்தனா? ஜனாதிபதியா?: பொதுபலசேனா
நாட்டை ஆள்வது சம்பந்தனா, ஜனாதிபதியா என்பதில் சந்தேகமாகவே உள்ளது. பௌத்த மக்களின் ஆதரவு ஜனாதிபதிக்கு இருந்தும் கூட்டமைப்பை நாடுவது ஏன்… Read more
பிரபாகரன் மீதான விசாரணையை அடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படும்
சுற்றுலா வீஸாவில் இலங்கை வந்து பாதுகாப்புடன் தொடர்புடைய தளங்களை படம் பிடித்தார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட தமிழகத்தை… Read more
டில்லி முதல்வரானார் அரவிந்த் கேஜ்ரிவால்
டில்லி மாநில முதல் அமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் நிறுவனர், அரவிந்த் கேஜ்ரிவால், இன்று பதவியேற்றார். டில்லியின் ராம்லீலா மைதானத்தில்… Read more
கால அவகாசம் வழங்குங்கள் சர்வதேசத்திடம் அரசு கெஞ்சல்; நம்பிக்கை அடிப்படையில் ஆதரவளிக்க கோருகிறார் பீரிஸ்
நம்பிக்கையின் அடிப்படையில் ஆதரவு தருமாறு சர்வதேச சமூகத்துக்கு இலங்கை அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. போரால் இடம்பெயர்ந்த 4 இலட்சத்துக்கும் மேற்பட்ட… Read more
ஜெனிவாவில் பரப்புரைக்கு தயாராகிறது கூட்டமைப்பு; சர்வதேச விசாரணை வலியுறுத்தப்படும் என்கிறார் சுரேஷ்
இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணைப் பிரேரணையை நிறைவேற்றுமாறு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் அங்கம் வகிக்கும் நாடுகளை வலியுறுத்தி… Read more
கூட்டமைப்பு இல்லாத தெரிவுக்குழு பிரச்சினையை தீர்க்கப்போவதில்லை
சமகால அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பில் முடிவுகளை எடுப்பதற்காக கடந்த செவ்வாயன்று வவுனியாவில்… Read more
















