Archive: Page 654
இலங்கைக்கு உயர் குழு அனுப்பவேண்டும் ஐ.நா.; உலகத் தமிழர் பேரவை மனு
இலங்கை அரசின் அராஜகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் ஐ.நாவின் உயர்மட்டப் பார்வையாளர் குழுவொன்றை… Read more
வடக்கில் சாட்சியம் பெற வருகிறது ஆணைக்குழு; காணாமற்போனோரின் உறவினர்களுடன் ஜனவரியில் சந்திப்பு
காணாமற்போனோர் தொடர்பில் வடக்கு மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டுவதற்காக காணாமற்போனோர் பற்றி விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழு எதிர்வரும் ஜனவரியில் யாழ்ப்பாணம்,… Read more
இந்தியர்களை எளிதில் கண்டுபிடிக்க எளிய வழிகள் சில…
1. ருபாய் 25000க்கு மொபைல் வாங்கி மிஸ்டுகால் கெடுப்பது. 2. பஸ்ல இருந்து ஏரோப்லேன் வரை ஜன்னல் சீட்டுக்கு சண்டைபோடுவது…. Read more
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் காலமானார்!
தஞ்சாவூர்: உடல் நலக்குறைவு காரணமாக இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் இன்று (30ஆம் தேதி) இரவு காலமானார். விவசாயிகளிடையே இயற்கை… Read more
மன்னார் புதைகுழியை ஆராய சர்வதேச நிபுணர் குழு அவசியம்; கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை
“மன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாபெரும் மனிதப் புதைகுழியைத் தோண்டி அதை ஆய்வுசெய்வதற்கு சர்வதேச நிபுணர் குழுவை இலங்கை… Read more
சிறிலங்கா மீதான அமெரிக்காவின் அடுத்த நடவடிக்கை என்ன?
தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமெரிக்காவின் பிரதி இராஜாங்கச் செயலர் நிஷா தேசாய் பிஸ்வால் தலைமையிலான அமெரிக்க உயர்மட்டக்… Read more
யாழ்.வந்த ராதிகா சிற்சபேசன் நலன்புரி முகாம்களுக்கும் நேரடி பயணம்
கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன் பல்வேறு இடங்களுக்கும் சென்று நேடியாக யாழ்.நிலமைகளை அவதானித்துள்ளதாக… Read more
பா.ஜ.க தனி ஈழத்தை வலியுறுத்துகிறது என்கிறார் தமிழருவி மணியன்
பா.ஜ.க தனி ஈழத்தை வலியுறுத்துகிறது என்கிறார் தமிழருவி மணியன்:- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் பா.ஜ.காவின் எல்லாச் செயற்பாடுகளையும் நியாயப்படுத்த… Read more
லீட்டர் 2,000 ரூபாய்க்கு விற்பனையாகும் கழுதைப் பால்
கழுதைகளை வைத்து ஜோக்குகள் மட்டுமல்ல பணமும் சம்பாதிக்கலாம் என்பது தற்போது ஆந்திரா மாநிலத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அன்றாட நிகழ்வாகும். தெலுங்கானா… Read more
சர்வதேச வாக்கு வங்கியின் வீழ்ச்சியானது இலங்கைக்கு பாராதூரமான ஆபத்து
ஜெனிவாவில் இன்னும் 60 நாட்களில் அதாவது எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பமாக போவது இலங்கையின் சர்வதேச தொடர்புகள் சம்பந்தமான தீர்க்கமான… Read more
















