Archive: Page 679
ஓரினச் சேர்க்கை சட்டவிரோதமா? குமுறும் நட்சத்திரங்கள்
ஓரினச் சேர்க்கையாளர்கள் இயற்கைக்கு புறம்பான வழியில் உறவு கொள்வது சட்டவிரோதமானது என்ற, இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாலிவுட் நட்சத்திரங்கள்… Read more
செவ்வாயில் குடியேறும் ஆவலுடன் 2,02,586 பேர் விண்ணப்பம்
செவ்வாய் கிரகத்துக்கு சென்று அங்கேயே நிரந்தரமாக தங்குவதற்கான பயணத்துக்கு, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து மொத்தம் 2,02,586 பேர் விண்ணப்பித்துள்ளனர்…. Read more
நடு வீதியில் சமையல்: நடிகை ரோஜா நூதன போராட்டம்
ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் குழு ஒப்புதல் அளித்து உள்ளது. இந்த மசோதா ஜனாதிபதிக்கு… Read more
இனி ஒப்புதல் இன்றி யாரும் பாராளுமன்றம் செல்ல முடியும்
இனி ஒப்புதல் இன்றி எவரும் பாராளுமன்ற நடவடிக்கைகளை பார்வையிடச் செல்ல முடியும் என சபாநாயகர் சமல் ராஜபக்ஷ இன்று (13)… Read more
LLRC பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த… Read more
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் – தென் ஆபிரிக்கா
இலங்கையின் நல்லிணக்க முனைப்புக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார் என தென் ஆபிரிக்கா அறிவித்துள்ளது. இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல வழிகளிலும்… Read more
மருத்துவர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய முடியாத நிலை; யாழ்.சுகாதாரப் பணிப்பாளர் ஆதங்கம்
யாழ்.மாவட்டத்தில் 44 அரச வைத்தியசாலைகள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 17 வைத்தியசாலைகளுக்கு நிரந்தர வைத்தியர்கள் இல்லை. இருப்பவர்களைக் கொண்டு வைத்தியர்கள்… Read more
வடக்குத் தீர்மானத்துக்கு அரசுக்குள்ளும் ஆதரவு; சிவில் ஆளுநரை உடன் நியமிக்கக் கோருகிறார் அமைச்சர் திஸ்ஸ விதாரண
“வடக்கு மக்களின் நிலைமையை உணர்ந்து அங்கு சிவில் ஆளுநர் ஒருவரை விரைவில் ஜனாதிபதி நியமிக்க வேண்டும். எமது நிலைப்பாடும் இதுவே”… Read more
சிறுபான்மை இனத்தவருக்கு எந்த உரிமைகளும் இல்லை
நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்தவருக்கு எந்த உரிமைகளையும் அரசு வழங்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்… Read more
இலங்கையின் சந்தையில் சீன – இந்திய ஆக்கிரமிப்பு; நடவடிக்கை தேவை என்கிறது ஐ.தே.க.
சீனாவும், இந்தியாவும் இலங்கையின் சந்தையை ஆக்கிரமிப்பதால் எமது நாட்டு கைத்தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும… Read more
















