Archive: Page 681
இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு
இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு ஆதரவாக அவுஸ்திரேலிய உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் சென்ற இலங்கைத் தமிழ்… Read more
ரஜினி பற்றி ரஜினி!
‘இது நம்ம ரஜினி படம்’ என்று தன்னை ரசிப்பவர்களையும், ‘என்ன பெரிய ரஜினி படம்?’ என்று விமர்சிப்பவர்களையும் தான் நடித்த… Read more
சைகை மொழி பெயர்ப்பாளர் மீது புகார்
செவ்வாய் கிழமையன்று நடைபெற்ற நெல்சன் மண்டேலாவின் நினைவாஞ்சலிக் கூட்டத்தில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பேச்சை, அதே மேடையில் இருந்தபடி… Read more
அவசரப்படாமல் பொறுமையாக இருங்கள்! சம்பந்தனுக்கு அகாஷி அறிவுரை
“தமிழர் தாயகப் பகுதிகளில் அரசு கட்டவிழ்த்து விட்டுள்ள அடக்கு முறைகளை இன்னும் இரண்டு, மூன்று மாதங்களுக்குள் நிறுத்தாவிடின் தமிழ் மக்களை… Read more
வரலாற்றில் முதன் முறையாக வால் நட்சத்திரத்தில் தரையிறங்கும் விண்கலம்
விண்வெளியை ஆராய்ச்சி செய்வதற்காக ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ரொசேட்டா என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. இது கடந்த 2004–ம் ஆண்டு மார்ச்… Read more
மீனவர்கள் கைது செய்யப்படுவதை இனியும் வேடிக்கை பார்க்க முடியாது – கருணாநிதி
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டு… Read more
தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி மண்டேலாவுக்கு சம்பந்தன் – சுமந்திரன் அஞ்சலி – கையெழுத்து.
தென்னாபிரிக்காவின் மறைந்த, முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதத்தில், கொழும்பிலுள்ள தென்னாபிரிக்க உயர் ஸ்தானிகராலயத்தில் வைக்கப்பட்டிருந்த இறுதி… Read more
அதிரடி அறிவிப்புகள்
வடமாகாண வரவு செலவுத் திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீடுகளில் அதிரடி அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பாடசாலைகளில் ஆசிரிய உதவியாளர்களாகக் கடமையாற்றிய முன்னாள்… Read more
கருத்தடை செய்த தாயாரின் உயிரிழப்புக்கு சுகாதார வளப் பற்றாக்குறையும் காரணம்; மாகாண சுகாதார அமைச்சர்
கிளிநொச்சியில் கருத்தடை செய்து கொண்ட தாயார் ஒரு வர் உயிரிழந்த சம்பவத்துக்கு எங்களது வளப்பற்றாக்குறையும் ஒரு காரணமாக இருப்பதாகத் தெரிவித்த… Read more
தேசியக் கொடியில் சிங்கத்தை நீக்குக – விக்கிரமபாகு கோரிக்கை
இலங்கையின் தேசியக் கொடி மாற்றியமைக்கப்படவேண்டும் என நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற… Read more
















