Archive: Page 684
தாய்ப்பால் கொடுக்கும்போதே மேக்கப் செய்த பிரேசில் அழகியால் சர்ச்சை
பிரேசில் நாட்டை சேர்ந்த மாடலிங் பெண் ஒருவர் தனது ஒரு வயது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துகொண்டே மேக்கப் போடுவது போன்ற… Read more
கூட்டமைப்பு தலைமையின் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான செயற்பாடுகளுக்கு வெள்ளைப்பூச்சடிக்கும் சிறிதரன்!
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தமிழ்த்தேசிய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றார் என்ற ஒரு கருத்தும் சிலரால் முன்வைக்கப்படுகிறது. இது உண்மை… Read more
விபத்தில் இறந்தது கணவர் என தெரியாது டுவிட்டரில் விமர்சித்த பெண்
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரின் அருகில் உள்ள வான்கூவர் என்ற இடத்தை சேர்ந்த ஒரு பெண், தன்னுடைய கணவர் விபத்தில் இறந்ததை… Read more
இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது: வைகோ சூளுரை
ஈழத்தில் நடந்தது இனப் படுகொலைதான் என ஜெர்மனி மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. எனவே இனக்கொலை குற்றவாளிகள் தப்பவே முடியாது என்று… Read more
இலங்கைக்கு எதிராக ஐநாவில் மூன்றாவது பிரேரணை கொண்டுவர வாய்ப்புக்கள் அதிகம்
மனித உரிமை மீறல் குறித்து சுதந்திர விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளை அனுமதிக்க இலங்கை அரசாங்கம் கூடுதல்… Read more
அரசுடன் ஒட்டியிருக்கும் தமிழ் அரசியல்வாதிகள் வெறும் கண்காட்சி பொம்மைகள்?
இந்து கோவில் உடைப்புகளை அடுத்து, கண்டனம் தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட வணக்கஸ்தலத்துக்கு சென்று வருவது, பொலிஸ் அதிகாரிகளிடம் புகார் செய்வது ஆகிய… Read more
ராஜீவ்காந்தி கொலை வழக்கு: பேரறிவாளனின் மனு தள்ளுபடி
ராஜீவ்காந்தி கொலை வழக்கு தொடர்பாக பல்நோக்கு விசாரணை முகமையை கண்காணிக்கக் கோரிய தூக்கு தண்டனை கைதி பேரறிவாளனின் மனு தள்ளுபடி… Read more
கிழக்கு மாகாண சபையில் தன்னிச்சையான முடிவுகள்; ஆளும்கட்சியின் செயற்பாட்டைக் கண்டிக்கிறார் கூட்டமைப்பு உறுப்பினர் கிருஷ்ணபிள்ளை
கிழக்கு மாகாண சபையில் ஆளும் கட்சியின் முடிவுகள் கட்சித் தலைவர்களின் பொதுமுடிவையும் மீறி தன்னிச்சையாக எடுக்கப்படுகின்றன. இந்தச் செயற்பாடு சபையை… Read more
தமிழருக்கு மாகாணசபை இடைக்கால நிர்வாகமே; முதலமைச்சர் கருத்து
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விசேடமாக எவையுமே கொடுக்கப்படவில்லை. தமிழ் மக்களுக்குத் தேவையான அதிகாரப் பரவல் பற்றியும் அரசு கவனத்தில் எடுக்கவில்லை…. Read more
ஜெர்மனி தீர்ப்பாயத்தில் கெலும் மக்ரே சாட்சியம் ; சிங்கள பத்திரிகை தகவல்
ஜெர்மனியில் நேற்று நடைபெற்ற மக்கள் நம்பிக்கை தீர்ப்பாயத்தில் வன்னியில் இடம்பெற்ற போர் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியின் ஆவணப்பட இயக்குனர்… Read more
















