Archive: Page 731
சர்வதேச விசாரணைக்கு அனுமதித்து துரோகம் இழைத்துள்ளார் ஜனாதிபதி; இதனை ஏற்கமுடியாது என்கிறது ஐ.தே.க.
“இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே அனுமதி வழங்கி நாட்டுக்குத் துரோகம் இழைத்து விட்டார்…. Read more
கமரூனின் கருத்துக்கு கூட்டமைப்பு வரவேற்பு
“இலங்கை அரசு இழைத்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும். இதில் மாற்றுக் கருத்துகளுக்கு… Read more
எனது அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் முன்வைக்க முடியாது; சந்திரிகா
எனது அரசாங்கத்தின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை சுமத்த முடியாது என சிறிலங்காவின் முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க… Read more
சிறிலங்கா கடற்படைக்கு கட்டுப்பாடு விதிக்காதது ஏன் அவுஸ்ரேலிய ஊடகங்கள் கேள்வி எழுப்பல்
சிறிலங்காவுக்கு அவுஸ்ரேலியா வழங்கவுள்ள இரண்டு ரோந்துப் படகுகளில் எத்தகைய ஆயுதங்களைப் பொருத்தலாம், எத்தகைய தேவைகளுக்கு அவற்றைப் பயன்படுத்தலாம் என்பன போன்ற… Read more
சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களுக்கு இலங்கையில் அச்சுறுத்தல்
தமக்கு இலங்கையில் ஏற்பட்ட சிக்கல்கள் தொடர்பில் தெரிவிக்கையில்… தாம் தங்கியிருந்த ஹோட்டலில் குடிவரவு பொலிஸார் என தம்மை அடையாலம் காட்டிய… Read more
இலங்கைக்கு முதல்முறையாக சீனா அதிர்ச்சி வைத்தியம்; மனித உரிமைகளை உறுதிப்படுத்துங்கள்
இலங்கையில் மனிதஉரிமைகளை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று சீனா கோரிக்கை விடுத்துள்ளது. பீஜிங்கில் இன்று செய்தியாளர் சந்திப்பில்… Read more
விசாரணை நடத்த இலங்கை மனித உரிமை ஆணைக்குழு தீர்மானம்
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமைகள் மீறல் விசாரணைகளை பொதுநலவாய செயலகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் முன்னெடுக்கப்போவதாக இலங்கை மனித உரிமைகள்… Read more
வவுனியா வடக்கு பிரதேசசபையின் மாநாட்டு மண்டப திறப்பு விழாவும் உள்ளூராட்சி வார நிகழ்வும் – படங்கள் இணைப்பு
வவுனியா வடக்கு பிரதேச சபையின் மாநாட்டு மண்டப திறப்பு விழா நிகழ்வும் வாசிப்பு மாத நிகழ்வும் நேற்றையதினம் (18) இடம்பெற்றது…. Read more
இலங்கைச் செய்தியாளர்களுக்கு சானல்4-இன் வெளிவிவகாரச் செய்திதொடர்பாளர் ஜொனாதன் மில்லரின் திறந்த கடிதம்
இலங்கைச் செய்தியாளர்களுக்கு சானல்4-இன் வெளிவிவகாரச் செய்திதொடர்பாளர் ஜொனாதன் மில்லரின் திறந்த கடிதம் – மொழியாக்கம்: கவிஞர் பெருந்தேவி எனக்கும் சானல்… Read more
மறப்போம் மன்னிப்போம் – முரளீதரன்
கடந்த காலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களை மன்னித்து மறப்போம் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற் பந்து… Read more
















