Archive: Page 738
சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம்… ஸ்ரீலங்கா அரசும் பொதுநலவாயமாநாடும் – சாந்தி சச்சிதானந்தம்
விருத்தியடைந்து செழிக்கும் ஒன்றுக்குள்ளேயே அதன் அழிவுகளின் விதைகளும் இருக்கும் என்பது இயற்கையின் நியதி. ஸ்ரீலங்கா அரசிற்கு பொதுநலவாய மாநாடு அவ்வகையானதொரு… Read more
போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையா? ஜனாதிபதியை ஒருபோதும் நம்பவே முடியாது; கடுமையாகச் சாடுகின்றார் பிரபா எம்.பி.
போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கூற்றை நம்பமுடியாது.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இந்த அரசு… Read more
தண்டனை வழங்கும் அமைப்பாக பொதுநலவாயத்தைப் பாவிக்காதீர்; மாநாட்டு உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு
“30 வருட கால போர் முடிவுக்குக் கொண்டுவந்து மனித உரிமையின் முக்கிய அம்சமான, வாழும் உரிமையை இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது”… Read more
சனல் – 4 ஊடகரின் வருகையால் இலங்கையின் மானம் காற்றில்! தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு
ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையை இலங்கைக்கு வரவழைத்து கன்னத்தில் அறைந்து கொண்டது போன்று சனல்-4 ஊடகவியலாளர் ஜொனத்தன் மில்லர்… Read more
இலங்கையின் ஊடக சுதந்திரமும் கெலும் மக்ரேயும்
ஊடக சுதந்திரம் முழுமையாக இருப்பதாக இலங்கையில் கூறப்படுகின்றது ஆனால் இங்கு நான் வந்தது முதல் என்பின்னால் புலனாய்வுப் பிரிவினர் சுற்றிவருகின்றனர்…. Read more
சனல் 4 தொடர்பான போராட்டங்கள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டன; சர்வதேச ஊடகங்கள் குற்றச்சாட்டு
பிரித்தானியாவின் சனல்4 தொலைக்காட்சி ஊடகவியலாளர்களைக் கண்டித்து நடாத்தப்படுகின்ற போராட்டங்கள் அரசாங்கத்தின் ஆலோசனைக்கு அமையவே இடம்பெற்றுள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளனர்…. Read more
மீளக்குடியமர இன்னுமா தடை? கேள்வி எழுப்பினார் கமரூன்
போர் முடிந்து நான்கு ஆண்டுகளாகியும் மக்கள் அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவில்லை. அவர்களை மீளக்குடியமர்த்துவதில் என்ன தடை இருக்கின்றது? இது… Read more
படை ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்த பிரிட்டன் உறுதியோடு செயற்படும்; கூட்டமைப்பிடம் பிரிட்டன் பிரதமர்
வடக்கில் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் உடன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும், படைகளின் பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும் என்பதிலும் பிரிட்டன் உறுதியாகவுள்ளது என்று அந்நாட்டு… Read more
வடக்குக்கு உரிய அதிகாரங்களை வழங்குக; ஜனாதிபதிக்கு கமரூன் அழுத்தம்!
வடமாகாண சபைக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேற்று நேரில் வலியுறுத்தினார் பிரிட்டன் பிரதமர் டேவிட்… Read more
பொதுநலவாயம் சர்வதேச பொலிஸ் அல்ல: சர்வதேச விசாரணையை எதிர்போம் என்கிறது அரசாங்கம்
பொதுநலவாயம் சர்வதேச பொலிஸ் அல்ல என்று தெரிவித்துள்ள அரசாங்கம் இலங்கைக்கு எதிரான எந்தவொரு சர்வதேச விசாரணையையும் அரசாங்கம் எதிர்க்கும் என்றும்… Read more
















