Archive: Page 785
குடாநாட்டை முற்றுகையிடும் தெற்கு வியாபாரிகள்
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தென்பகுதியிலிருந்து நடைபாதை வியாபாரிகள் குடாநாட்டை முற்றுகையிட்டு வருகின்றனர். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் ஒரு வார காலமே… Read more
கூட்டமைப்பினரின் முடிவால் மாநாட்டுக்குப் பாதிப்பில்லை; அரசு அலட்டிக்கொள்ளாது என்கிறார் அமைச்சர் கெஹலிய
“பொதுநலவாய மாநாட்டைப் புறக்கணிக்கப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவானது மாநாட்டில் எவ்வித தாக்கங்களையும் ஏற்படுத்தாது. அதை நாம் வெற்றிகரமாக… Read more
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று அமெரிக்கா பயணம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்று (28) அமெரிக்காவுக்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை… Read more
தேன்னிலவுக்கு ஊட்டி சென்ற யாழ். புது மாப்பிள்ளை நீர்வீழ்ச்சியில் சிக்கி பலி
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரீகன் என்ற இளைஞர் இந்தியாவின் ஊட்டி பிரதேசத்தில் உள்ள நீர்வீழ்ச்சி சுழலில் சிக்கி உயிரிழந்துள்ளார். தனது மனைவியுடன்… Read more
நிஷாவுக்கு மும்பை தொழிலதிபர், காஜலுக்கு ஆந்திர தொழிலதிபர்?
கடந்த வாரத்தில்தான் தனது தங்கை நிஷா அகர்வால் மும்பை தொழிலதிபரை டிசம்பர் 28-ம் திகதி திருமணம் செய்து கொள்ளப் போவதாக… Read more
கென்னடி கொலையாளியின் மோதிரம் ஏலம்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி கென்னடியை கொலை செய்த, கொலையாளியின் திருமண மோதிரம், $108,000க்கு ஏலம் விடப்பட்டு உள்ளது. கடந்த, 1963ம்… Read more
நள்ளிரவில் தனியாக உலா வந்த ராகுல்: அவருடன் பேசிய பெண் யார்?
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்திக்கு தீவிரவாதிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் அவருக்கு உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கு சென்றாலும் பாதுகாப்புபடை… Read more
மோடி பங்கேற்கும் பொதுக் கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு
பாட்னாவில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மைதானத்தில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதனால்… Read more
இலங்கையில் குண்டு வெடித்து முடிந்து ஜெனீவாவில் தொடங்கியுள்ளது – ஜனாதிபதி
இலங்கையில் குண்டுகள் வெடிப்பது நிறுத்தப்பட்டுள்ளபோது ஜெனிவாவில் வெடிக்கத் தொடங்கியுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பு – கட்டுநாயக்கா அதிவேக நெடுஞ்சாலையை… Read more
மாநாட்டில் இந்தியா பங்கேற்காது என திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும் – கருணாநிதி
திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகச் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட… Read more
















