Archive: Page 787
கூட்டமைப்பு நாளை அமெரிக்கா பயணம்; அனந்தி சசிதரனும் செல்கிறார்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர், மாகாண சபை உறுப்பினர் ஒருவர் என மூன்று பேர் நாளை திங்கட்கிழமை… Read more
கஸினோ குறித்து பதிலளிக்க முடியாமல் சிங்களத் தீவிரவாதிகள் சிலர் தடுமாற்றம்; பதில் சொல்லும் நாள் விரைவில் வருமென்கிறார் மனோ
சிங்கள – பெளத்த மக்களை உசுப்பிவிட்ட, சிங்கள தீவிரவாதிகள் “கஸினோ’ தொடர்பில் சிங்கள மக்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல்… Read more
வலி.வடக்கில் மீண்டும் வீடுகள் இடித்து அழிப்பு
வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய வேலிக்குள் அடங்கும் பிரதேசத்தில் அமைந்துள்ள பொது மக்களின் வீடுகளை இடித்தழிக்கும் நடவடிக்கைகள் மீண்டும் இராணுவத்தினரால் கடந்த… Read more
பொதுநலவாய தலைவர்களுக்கு போர்க்குற்றம் குறித்த ஆவணம்; நேரில் கையளிக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு
கொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத்… Read more
12 மகள்மாரை வலுக்கட்டாயமாக விபச்சாரத்தில் தள்ளிய தாய் கைது
கொலம்பியாவில் தன்னுடைய 12 மகள்களின் கன்னித்தன்மையை விற்ற தாய் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவை சேர்ந்த 45 வயது பெண்… Read more
செல்போனை உடைத்த மாமியார் தலையில் அம்மியை போட்டு கொலை
இந்தியாவில் கையடக்கத் தொலைபேசியை தூக்கிப் போட்டு உடைத்த மாமியார் தலையில், அவரது மருமகள் அம்மிக்கல்லை போட்டுக் கொலை செய்துள்ளார். மணலி… Read more
வெங்காயத்திற்கு பலத்த பாதுகாப்பு: சிசிடிவி கேமராவில் கண்காணிப்பு
இந்தியாவின் குஜராத்தில் அதிகமாக நடக்கும் வெங்காய திருட்டை தடுக்க சிசிடிவி கேமரா மற்றும் பாதுகாப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். வெங்காயத்துக்கு இந்தியாவில்… Read more
நளினிக்காக முருகன் சிறையில் உண்ணாவிரதம்
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகள் முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன்… Read more
“உலகின் எல்லா நாடுகளிலும் மனிதஉரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன நாங்களும் மீறினோம் இப்போ சரி செய்கிறோம்”
உலகின் எல்லா நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்று வருவதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இலங்கையிலும்… Read more
வடமாகாணசபையின் பேரவைத் தவிசாளராக சி.வி.கே.சிவஞானம்
புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வடமாகாணசபையின் பேரவைத் தவிசாளராக சி.வி.கே.சிவஞானமும் பிரதிப் பேரவை தவிசாளராக அன்ரனி ஜெகநாதனும் போட்டியின்றி ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டனர். வடமாகாண… Read more
















