Archive: Page 801
மனித ரோபோவை தயாரித்து அமெரிக்காவுக்கு சீனா சவால்
அமெரிக்காவின் சர்வதேச விண்வெளி நிலையமான நாசாவுக்கு போட்டியாக சீனப் பல்கலை ஒரு மனித ரோபோவை தயாரித்துள்ளது. ஹாங்காங் பல்கலையில் கடந்த… Read more
வில்லியம் – கேட் தம்பதிகளின் 3 மாத குழந்தையின் உருவத்துடன் கனடாவில் முத்திரை
இங்கிலாந்து இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டனின் குழந்தையின் உருவத்துடன் கூடிய முத்திரையை வெளியிட கனடா அரசு தீர்மானித்துள்ளது. இளவரசர்… Read more
தலிபான்களை சமாதான வழியில் திருப்ப முயற்சித்த கிளின்டன்: அமெரிக்க தகவல் அம்பலம்
‘தலிபான் தீவிரவாதிகள் அமெரிக்காவை தாக்கப்போவதாக உளவுத்துறை கூறியுள்ளது. அவர்களை சமாதான வழியில் திருப்ப வேண்டும். அதற்கு உங்கள் உதவி வேண்டும்… Read more
குடியைக் கண்டித்த புது மனைவியை கழுத்து அறுத்து கொன்ற கணவன்
திருப்பூர் நகரிலுள்ள சுண்டமேடு குப்புசாமி காம்பவுண்டை சேர்ந்தவர் அசோக் (28). இவரது மனைவி கவிதா (25). அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை… Read more
திடீரென கோடீஸ்வரர்களாக மாறியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் – விசாரணைகளை ஆரம்பிக்கிறது சட்டம் ஒழுங்கு அமைச்சு
பெரும் எண்ணிக்கையிலான பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென செல்வந்தர்களாக மாறியுள்ள நிலையில் அது தொடர்பில் விசாரணைகளை, சட்டம் ஒழுங்கு அமைச்சு தீவரமாக… Read more
இறுதிப்போரில் காணாமற்போன 146,679 பேர் தொடர்பில் நியாயம் வேண்டும்! – மன்னார் ஆயர் கோரிக்கை
போரின் இறுதி எட்டு மாதங்களில் காணாமல் போனதாக கூறப்படும் 146 ஆயிரத்து 679 பேர் தொடர்பில் உண்மை கண்டறியப்பட வேண்டும்… Read more
மகிந்த ராஜபக்ஷ தேவைக்கு ஏற்றால் போல நீதிமன்ற தீர்ப்பை மாற்றுகிறார் ; குற்றஞ்சாட்டுகிறார் மங்கள சமரவீர
சிறைக்குச் சென்றாலும் தூக்கு தண்டனை பெற்றாலும் கடும் போக்குடைய ஊழல் நிறைந்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடம் மன்னிப்புக் கேட்கமாட்டேன் என… Read more
கஸினோவுக்கு கடும் எதிர்ப்பு கொழும்பில் ஆர்ப்பாட்டங்கள்; இம்மாத இறுதியில் களமிறங்கும் பெளத்த அமைப்புகள்
அரசினால் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படவுள்ள கஸினோ சட்டமூலத்திற்கு கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த பெளத்த அமைப்புகள் இம்மாத இறுதிக்குள் ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தீர்மானித்துள்ளன…. Read more
சிறிலங்காவின் தலைநகரில் குடியிருப்பாளர் விபரங்களைத் திரட்டும் மர்மக் குழு; பதற்றத்தில் தமிழர்கள்
சிறிலங்காவின் தலைநகரான கொழும்பில் தமிழர்கள், முஸ்லிம்கள் அதிகளவில் வசிக்கும் கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத குழுவினரால், குடியிருப்பாளர்களின் தனிப்பட்ட… Read more
தெற்கில் கூட்டமைப்பு தேர்தலில் போட்டியா? விரைவில் பதில் என்கிறார் மாவை
மார்ச் மாத இறுதியில் நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு களமிறங்குமா அல்லது இல்லையா என்ற வாதம்… Read more
















