Archive: Page 807
ரஷ்ய வான்வெளியில் சிதறடிக்கப்பட்ட மிகப்பெரிய விண்கல்லின் துண்டு மீட்பு
ரஷ்யாவில் கடந்த பெப்ரவரி மாதம் விண்ணிலிருந்து விழுந்த 17 டன் எடை கொண்ட மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமியை நோக்கி… Read more
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து பேசுங்கள்; மஹிந்த, விக்னேஸ்வரன் ஆகியோருக்கு மனோ எம்.பி. வேண்டுகோள்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும், வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரனும் பேச்சு நடத்த வேண்டும் என்று… Read more
இலங்கையில் 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் முதலீட்டில் கசினோ திட்டம்
இலங்கையில் கசினோ விளையாட்டுக்காக 400 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை முதலிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவுஸ்திரேலிய கசினோ வர்த்தகர் ஜேம்ஸ் பாக்கர் தெரிவித்துள்ளார்…. Read more
ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லக்கூடாது: ஜெயலலிதா
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது… Read more
சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது – ராவனா பலய
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கொழும்பிற்கு வர அனுமதிக்கக் கூடாது என ராவனா பலய அமைப்பு… Read more
கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு சரியாக பயன்படுத்த வேண்டும்: கே.பி.
வடக்கில் பிரிவினைவாதம் பேசினால் சிங்களத் தீவிரவாதிகளும் பிரிவினையினையே கோரி நிற்பார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை அவர்கள் சரியாகப்… Read more
பொது நலவாய மாநாட்டை புறக்கணிக்கிறோம்: சரத் பொன்சேகா
இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய அரச தலைவர்கள் உச்சிமாநாட்டினை எமது கட்சி புறக்கணிக்கின்றது. இதற்கு எமது முழுமையான எதிர்ப்பினை நாம் தெரிவிக்கின்றோம்… Read more
52 காதலிகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் சட்டத்தரணி சொத்துகள் தொடர்பாக யுவதியொருவருடன் சட்டப் போராட்டம்
52 காதலிகளைக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் பிரித்தானிய சட்டத்தரணியொருவர் அப்பெண்களில் ஒருவருடன், சொத்துகள் தொடர்பாக சட்ட ரீதியான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். போல்… Read more
சாமியார் கனவுகண்ட 10 லட்சம் கிலோ தங்கத்தை தேடும் பணியில் அரசு!
பொதுவாக சாதுக்களுக்கும் சாமியார்களுக்கும், கடவுள் தான் கனவில் தோன்றுவார். ஆனால் மத்தியபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தில் இருக்கும் சங்க்ராம்பூர் என்கிற ஊரில்… Read more
ஆரஞ்சு போன்ற அழகு மேனி பெற…
கண்களைச் சுண்டி இழுக்கும் வசிகரமான ஆரஞ்சு பழம், நம் தேகத்துக்கும் வசிகரத்தை அள்ளித் தரக்கூடியது. அவற்றில் சில….. 1. கண்கள்… Read more
















