Archive: Page 819
மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என அரசாங்கம் மறுப்பதில் பயனில்லை – எரிக் சொல்ஹெய்ம்
மனித உரிம மீறல்களில் ஈடுபடவில்லை என கண் மூடித்தனமாக மறுப்பதில் எவ்வித பயனும் கிடையாது என நோர்வேயின் முன்னாள் சர்வதேச… Read more
சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியே அவர்களின் அனுமதியை தீர்மானிக்கும்; என்கிறது அரசு
பொதுநலவாய மாநாட்டில் செய்திகளை சேகரிப்பதற்காக அனுமதி கோரும் சர்வதேச ஊடகவியலாளர்களின் பின்னணியை ஆராய்ந்தே அவர்களுக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என… Read more
இரண்டு வாரங்களில் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்; மனித உரிமை ஆணைக்குழு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் இரண்டு வாரங்களில் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு கோரிக்கைவிடுத்துள்ளது. அவ்வாறு செய்யத்… Read more
ஐ.நாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மறுக்கிறது அரசு
ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் தாம் பதிலளிக்க முடியாது என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் இறுதிக்கட்ட… Read more
பிரித்தானிய பிரஜை கொலை குறித்து சார்ள்ஸ் கேள்வி எழுப்புவார்
கொழும்பில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரவுள்ள பிரித்தானியாவின் இளவரசர் சார்ள்ஸ்… Read more
தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாதது!
மகிந்தவை ஏற்றுக்கொண்ட தயாமாஸ்ரும் ஏற்றுக்கொண்டார். தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் ஆயுதப் போராட்டம் தவிர்க்க முடியாததொன்று அதனை எவரும் கொச்சைப்படுத்த… Read more
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் – விக்னேஸ்வரன்
தமிழ் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமென வட மாகாணசபையின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். குறிப்பாக வடக்கில் அனைவரும் ஒற்றுமையுடன்… Read more
அஜித்தின் ஆரம்பம் படத்திற்கு தடை !
கடன் பாக்கி: அஜித் நடித்த “ஆரம்பம்’ படத்தை வெளியிடத் தடை கோரி வழக்கு தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் வாங்கிய கடனை திருப்பித்… Read more
மத்திய பிரதேச தசரா விழா நெரிசலில் 60 பக்தர்கள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் தசரா திருவிழாவுக்கு கூடிய பக்தர்கள் மத்தியில் நெரிசல் ஏற்பட்டதால் அதில் சிக்கி 60 பேர் பலியாயினர்…. Read more
சிறுமியை வல்லுறவு செய்து 20 ரூபா கொடுத்து யாரிடமும் சொல்லாதே எனச் சென்ற நபரை தேடி வலைவீச்சு!
8 வயது பாடசாலை சிறுமியை பலாத்காரமாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக சாலியவெவ… Read more
















