Archive: Page 821
அரசமைப்பை மீறினார் முதல்வர் விக்னேஸ்வரன்; ஹெல உறுமய குற்றச்சாட்டு
வடக்கின் முதலமைச்சருக்கும் இந்திய வெளியுறவு அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பின் போது இலங்கையின் தேசியக்கொடி வைக்கப்படாமை குறித்து ஜாதிக ஹெல உறுமய… Read more
ஈழ விடுதலைப் போருக்குஅத்திபாரம் இட்டவர் எம்.ஜி.ஆர்; வைகோ கருத்து
ஈழ விடுதலைப்போருக்கு அத்திபாரம் அமைத்து கொடுத்தவர் எம்.ஜி.ஆர் என ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். விருதுநகரில் ம.தி.மு.க., சார்பில்… Read more
தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டது உண்மை தான்; சுரேஷ் எம்.பி.தெரிவிப்பு
“நான் எனது தம்பிக்கு அமைச்சுப் பதவி கேட்டது உண்மை தான். ஆனால் நான் ஏன் அவ்வாறு கேட்டேன் என்பதையும் முதலமைச்சர்… Read more
ஆதரவாளர்களை சிறைவைத்து பயணத்தைத் தடுக்க முடியாது; கூறுகிறார் ரணில்
ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவாளர்களை சிறையிலடைத்து எமது பயணத்தை தடுக்கமுடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சித்தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க… Read more
ஊருக்குள் வரும் காட்டு யானைகளை பேசியே விரட்டும் டார்சான் கேர்ள்
குடியிருப்புகளுக்கு கூட்டமாக வரும் காட்டு யானைகளுடன் பேசி, அவற்றை காட்டுக்குள் விரட்டுவதில் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநில சிறுமி ஒருவர் ஈடுபட்டுள்ளார்…. Read more
இந்திய மீனவர் சுட்டுக்கொலை, 30 பேர் கடத்தல்: பாகிஸ்தான் அட்டூழியம்
இந்தியாவின் குஜராத் மாநிலத்தை ஒட்டியுள்ள ஜகாவ் சர்வதேச கடல் பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர் ஒருவரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான்… Read more
கனேடிய ராஜதந்திரிகளை அழைத்து விளக்கம் கோரும் உத்தேசம் தற்போதைக்கு கிடையாது வெளிவிவகார அமைச்சு
கனேடிய ராஜதந்திரிகளை அழைத்து விளக்கம் கோரும் உத்தேசம் எதுவும் தற்போதைக்கு கிடையாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. கனேடிய பிரதமர்… Read more
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இந்தியப் பிரதமர் பங்கேற்பதற்கான வாய்ப்பு குறைவு?
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் இந்திய பிரதமர் டொக்டர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கான… Read more
செனல்4 ஊடகவியலாளர் நாட்டுக்குள் ஊடுறுவியுள்ளாரா?
பிரித்தானியாவின் செனல்4 ஊடகவியலாளர் ஒருவர் நாட்டுக்குள் இரகசியமாக பிரவேசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த ஊடகவியலாளரை கண்டு பிடிக்கும் நோக்கில் பாதுகாப்பு… Read more
பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளது – கனடா
பொதுநலவாய நாடுகள் அமைப்பு இலங்கை விவகாரத்தில் தோல்வியடைந்துள்ளதாக கனடா தெரிவித்துள்ளது. பொதுநலவாய நாடுகள் அமைப்பும், பொதுநலவாய நாடுகள் அமைச்சர்கள் அமைப்பும்… Read more
















