List/Grid

Archive: Page 823

mano-ganeshan

மாகாணசபைகளில் பிளவுகளும், பிரதியமைச்சர் நியமனங்களும் அரசாங்கத்தின் உள் முரண்பாடுகளை காட்டுகின்றன – மனோ கணேசன்

மத்திய மாகாண சபையில் அரசு தரப்பு உறுப்பினர்கள் கட்சிமாறி வாக்களித்துள்ளனர். இதில் அரசின் அதிகாரப்பூர்வ மாகாணசபை தவிசாளராக போட்டியிட்டவர் தப்பி… Read more »

sivajilingam

சிவாஜிலிங்கம் உள்ளிட்ட TELO, PLOT, EPRLF உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம்

அண்மையில் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள்… Read more »

Suresh-Premachandran3

‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயனிக்கிறதா என்பதனை கண்காணிப்போம்’

‘வாக்கு வேட்டைக்காக பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் இப்போ ஆயுதப் போராடத்தை மலினப்படுத்துகிறார்’ ‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட… Read more »

srilanka-war

இராணுவத்தின் வீட்டுத்திட்டங்கள் – கிளிநொச்சியில் நடந்த மோசடி

கடந்த இரண்டு தினங்களின் முன்பாக இராணுவத்தினர் கிராமத்தில் உள்ள ஐந்து குடும்பத் தலைவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஊடாக… Read more »

gun

பிஸ்ரலுடன் ஈ.பி.டி.பி. நபர் நேற்றிரவு நகரில் கைது; போதையில் இருந்தபோது பாய்ந்து மடக்கியது ரி.ஐ.டி.

சட்டவிரோத ஆயுதத்துடன் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு யாழ். நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரிஐடி) இவர்… Read more »

unicef

இலங்கையில் சிறுவர் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; யுனிசெப்

சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது. சிறுவர் நலன்களை… Read more »

perinavatham

போரின் பாதிப்பை விடவும் மோசமானது பேரினவாதம்

பெளத்தமத பேரினவாதிகளின் நடவடிக்கைகளினால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்பானது, வட, கிழக்கு போரால் ஏற்பட்ட இழப்பையும் விட பாரதூரமானது. இவ்வாறு… Read more »

religion

மக்கள் ஆணையை நிறைவேற்றுங்கள் – சர்வ மதத் தலைவர்கள்

சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று… Read more »

refugee3

நிராகரிக்கப்படும் மீள்குடியேற்றம்

அனல் மின் நிலையத்தையும் அதையொட்டிய இடத்தெரிவையும் காரணம் காட்டி சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கிழக்கு மாகாண… Read more »

sambanthan-talk

ஒற்றுமையைக் குலைக்க யாருக்கும் உரிமையில்லை – சம்பந்தன்

தமிழ் மக்கள் எமக்கு ஒற்றுமையாக வாக்களித்திருக்கிறார்கள். அந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கு யாருக்கும் உரி மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்… Read more »