Archive: Page 823
மாகாணசபைகளில் பிளவுகளும், பிரதியமைச்சர் நியமனங்களும் அரசாங்கத்தின் உள் முரண்பாடுகளை காட்டுகின்றன – மனோ கணேசன்
மத்திய மாகாண சபையில் அரசு தரப்பு உறுப்பினர்கள் கட்சிமாறி வாக்களித்துள்ளனர். இதில் அரசின் அதிகாரப்பூர்வ மாகாணசபை தவிசாளராக போட்டியிட்டவர் தப்பி… Read more
சிவாஜிலிங்கம் உள்ளிட்ட TELO, PLOT, EPRLF உறுப்பினர்கள் முள்ளிவாய்க்காலில் சத்தியப்பிரமானம்
அண்மையில் வட மாகாணசபைத் தேர்தலில் வெற்றியீட்டிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ரெலோ புளொட், ஈபீஆர்எல்எவ் உறுப்பினர்கள்… Read more
‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட மாகாணசபை உரிய முறையில் பயனிக்கிறதா என்பதனை கண்காணிப்போம்’
‘வாக்கு வேட்டைக்காக பிரபாகரனை மாவீரன் என்று கூறிய முதலமைச்சர் இப்போ ஆயுதப் போராடத்தை மலினப்படுத்துகிறார்’ ‘மக்களால் தெரிவு செய்யப்பட்ட வட… Read more
இராணுவத்தின் வீட்டுத்திட்டங்கள் – கிளிநொச்சியில் நடந்த மோசடி
கடந்த இரண்டு தினங்களின் முன்பாக இராணுவத்தினர் கிராமத்தில் உள்ள ஐந்து குடும்பத் தலைவர்களை கிராம அபிவிருத்திச் சங்கத் தலைவர் ஊடாக… Read more
பிஸ்ரலுடன் ஈ.பி.டி.பி. நபர் நேற்றிரவு நகரில் கைது; போதையில் இருந்தபோது பாய்ந்து மடக்கியது ரி.ஐ.டி.
சட்டவிரோத ஆயுதத்துடன் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் நேற்றிரவு யாழ். நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் (ரிஐடி) இவர்… Read more
இலங்கையில் சிறுவர் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; யுனிசெப்
சிறுவர் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் இலங்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை நிறுவனமான யுனிசெப் தெரிவித்துள்ளது. சிறுவர் நலன்களை… Read more
போரின் பாதிப்பை விடவும் மோசமானது பேரினவாதம்
பெளத்தமத பேரினவாதிகளின் நடவடிக்கைகளினால் இந்த நாட்டுக்கு ஏற்பட்டுவரும் பாதிப்பானது, வட, கிழக்கு போரால் ஏற்பட்ட இழப்பையும் விட பாரதூரமானது. இவ்வாறு… Read more
மக்கள் ஆணையை நிறைவேற்றுங்கள் – சர்வ மதத் தலைவர்கள்
சுயநிர்ணய உரிமை, தேசியம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே மக்கள் உங்களுக்கு ஆணையை வழங்கியிருக்கின்றார்கள். அதனை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்று… Read more
நிராகரிக்கப்படும் மீள்குடியேற்றம்
அனல் மின் நிலையத்தையும் அதையொட்டிய இடத்தெரிவையும் காரணம் காட்டி சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் நிராகரிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கிழக்கு மாகாண… Read more
ஒற்றுமையைக் குலைக்க யாருக்கும் உரிமையில்லை – சம்பந்தன்
தமிழ் மக்கள் எமக்கு ஒற்றுமையாக வாக்களித்திருக்கிறார்கள். அந்த ஒற்றுமையைக் குலைப்பதற்கு யாருக்கும் உரி மையில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்… Read more
















