Archive: Page 851
இனப்பிரச்சினை குறித்து கூட்டமைப்புடன் பேச முடியாது!: அரசாங்கம்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்றுள்ளது என்பதற்காக தேசிய பிரச்சினைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆளும் கட்சி… Read more
ஒரு குழந்தைக்கு மேல் பெற்றால் 16 கோடிக்கு மேல் அபராதம்
சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றவர்களிடம் இருந்து ரூ.16,740 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்… Read more
நைஜீரியாவில் கல்லூரியினுள் தாக்குதல்: 50 மாணவர்கள் பலி
நைஜீரியாவில் கல்லூரியொன்றுக்குள் புகுந்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 50 மாணவர்கள் வரை உயிரிழந்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவது, நைஜீரியா… Read more
14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 16 வயது சிறுவன் கைது
சாலியவெவ, கலவெவ பகுதியில் சிற்றுண்டிச் சாலையை உடைத்தமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதான 16 வயது சிறுவன் 14 வயது… Read more
இலங்கை பௌத்தர்கள் வன்முறைகளை தவிர்க்க வேண்டுமென தலய்லாமா கோரிக்கை
இலங்கை மற்றும் பர்மா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பௌத்தர்கள் வன்முறைகளை தவிர்க்க வேண்டுமென திபெத்தின் ஆன்மீகத் தலைவர் தலய்லாமா கோரிக்கை… Read more
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவது குறித்து கவனிக்கப்பட வேண்டும் – UK
பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவது குறித்து கவனிக்கப்பட வேண்டுமென பிரித்தானியா தெரிவித்துள்ளது. அண்மையில் பொதுநலவாய நாடுகள் வெளிவிவகார… Read more
இலங்கை மனித உரிமை குறித்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை – நவீதம்பிள்ளை
இலங்கை மனித உரிமை குறித்த தமது நிலைப்பாட்டில் மாற்றம் கிடையாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர்… Read more
புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த இளைஞன் கைது என்கிறது காவற்துறை
மட்டக்களப்பு, கல்குடாப் காவற்துறை பிரிவில் தமிழீழ விடுதலை புலிகளின் வீடியோ காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரை காவற்துறையினர் கைதுசெய்துள்ளனர்…. Read more
பிரபாகரனின் முல்லைத்தீவு வீட்டை இனி யாரும் பார்க்க முடியாது
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சில சுற்றுலா தளங்களுக்கு மக்கள் செல்லமுடியாதவாறு இராணுவத்தினர் கடந்த ஒரு சில வாரங்களாக தடை விதித்துள்ளனர்…. Read more
பிறர் மத்தியில் நம் மதிப்பு உயர, பத்து கட்டளைகள்
1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள். 2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள். 3. இன்சொல் கூறி நான், எனது… Read more
















