Archive: Page 884
மனைவியுடன் இருந்ததை படமெடுத்து மிரட்டிய இராணுவ வீரர்
மனைவியுடன் உல்லாசமாக இருந்ததை படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிடுவேன் என்று மிரட்டிய எல்லை பாதுகாப்பு படை வீரரை பொலிஸார்… Read more
4 1/2 வயது மகனை பட்டினிபோட்டு கொன்ற தாய்?
பிரித்தானிய பிராட்போர்டு நகரில் வசித்து வரும் 43 வயது அமந்த குட்டனின் படுக்கை அறையிலிருந்து கடந்த 2011-ம் ஆண்டு 4… Read more
டுபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திய இரு இலங்கையர்கள் கைது
டுபாயில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திச் சென்ற இரு இலங்கையர்கள் கோவாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான… Read more
இராணுவ தளபாட கொள்வனவு மோசடி நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம்
இராணுவ தளபாட கொள்வனவின் போது மோசடியில் ஈடுபட்ட நாடுகள் வரிசையில் இலங்கைக்கு 14வது இடம் கிடைத்துள்ளது. ட்ரான்ஸ்பேரன்ஸி சர்வதேச நிறுவனம்… Read more
வடக்கு தேர்தல் நீதி, நியாயமாக நடக்கும் என நம்புவோம் – என்.கோபலசுவாமி
நம்பிக்கை தான் வாழ்வின் ஆதாரம் எனவே வடக்கு தேர்தல் நீதியாகவும் நியாயமாகவும் நடக்கும் என நம்புவோம் என இந்தியாவின் முன்னாள்… Read more
தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையால் கைது
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 19 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள்… Read more
யாழில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் மீது தாக்குதல்: ஆட்டோ எரித்து சாம்பல்
யாழ். பண்ணை பாலத்துக்கு அருகில் சுயேட்சை குழு வேட்பாளர்கள் இருவர் இனந்தெரியாதவர்களால் தாக்கபட்டு அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் எரியூட்டப்பட்டுள்ளது…. Read more
முதுகுவலி வராமல் தடுக்க…!
1. எப்போதும் சுறுசுறுப்போடு இருப்பது, பொதுவான உடற்பயிற்சிகள் செய்வது. (உதாரணமாக) நடப்பது, நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது. 2. தாழ்ந்த… Read more
“நான எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழ் குடும்பங்களது அடையாளம்”
நான் வெறுமனே விடுதலைப்புலிகளது திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளராகவிருந்த எழிலனின் மனைவி என்பதற்கப்பால் காணாமல் போயுள்ள ஆயிரமாயிரம் தமிழர்களது குடும்பங்களது… Read more
மலையகத்தில் தமிழர்கள் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்
கண்டி, நுவரெலியா மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் எதேச்சதிகார ஆட்சிக்கு எதிராக தமது கண்டணத்தை தெரிவிக்கும் முகமாக யானை சின்னத்துக்கு… Read more
















