Archive: Page 885
சேது சமுத்திர திட்டத்திலுள்ள சதிகளை அம்பலப்படுத்த வேண்டும்
சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை விரைந்து செயல்படுத்தவேண்டும் என்றும், அரசியல் நோக்கத்தோடு முட்டுக்கட்டை போடும் சக்திகளை அம்பலப்படுத்த பிரச்சாரம் செய்யப்படும்… Read more
நண்பனின் காதலியை பலாத்காரத்திற்கு உட்படுத்தி படம் பிடித்த இளைஞர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் நண்பரின் காதலியை காரில் கடத்தி பலாத்காரத்திற்கு உட்படுத்தி அந்த காட்சியை கையடக்க தொலைபேசியில் படம் பிடித்து மிரட்டிய… Read more
முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு அரசே செய்த திருமணம்
இலங்கையின் சிவில் பாதுகாப்புப்படையில் இணைக்கப்பட்டுள்ள முன்ளாள் விடுதலைப்புலிகளான மூன்று ஜோடிகளுக்கு இலங்கை ஜனாதிபதியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச… Read more
மந்தனாவும் நாட்டைவிட்டு வெளியேறினார்
இலங்கையின் சண்டேலீடர் பத்திரிக்கையின் இணையாசிரியர் மந்தனா இஸ்மயில் அபயவிக்ரம இலங்கையை விட்டு வெளியேறியிருக்கிறார். மூன்று வாரத்திற்கு முன்பு அவரது வீட்டில்… Read more
வடமேல் மாகாணத்தில் அரசாங்கத்திற்கு பாடம் கற்பிக்கப்படுமா?
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணசபையைப் போல வடக்கு கிழக்குக்கு வெளியே சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் கணிசமான அளவு… Read more
இரா.சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை
எதிர்வரும் ஒக்டோபர் 2ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உயர் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது…. Read more
TNAயின் இராஜதந்திர வழிமுறைகளை ஏற்றுக்கொண்டுதான் அதில் நாம் இணைந்தோம் – தர்மலிங்கம் சித்தார்த்தன்
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு,… Read more
TNAயை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் – கோருகிறார் புலிகளின் முன்நாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதவழங்குனரும் பிரபாகரனின் நம்பிக்கையாளருமான KP
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என புலிகளின் முன்நாள் சர்வதேச பொறுப்பாளரும் ஆயுதவழங்குனரும் விடுதலைப் புலிகளின்… Read more
செப்.21இல் மட்டும் மதுக்கடைகளுக்கு பூட்டு
வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைத் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 21ம் திகதி குறித்த மாகாணங்களில் உள்ள அனைத்து… Read more
புலிகளின் திருமலை தலைவர் என கருதப்படும் பதுமன் குற்றமற்றவர் என விடுதலை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட முன்னாள் தலைவர் சுப்ரமணியம் வரதநாதன் எனப்படும் பதுமன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத… Read more
















