Archive: Page 883
ஐ பேட்டுடன் சிரிய போராளிகள்!
ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லெட் கனணிகள் தற்கால மனித வாழ்வோடு பின்னிபிணைந்து விட்டன. இப்போது இவற்றை அறியாதவர் எவரும் இல்லையெனலாம்…. Read more
வவுனியா நகரசபை கூட்டமைப்பு உறுப்பினர் அரசு பக்கம் தாவினார்! பதில் தலைவரும் அரசுடன் பேச்சுவார்த்தை
வவுனியா நகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் க.கமாரசாமி ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நேற்று மாலை(17) இணைந்துள்ளார். இது… Read more
வருமானத்தை பெறுவதே அரசின் முக்கிய நோக்கம்; கரு குற்றச்சாட்டு
அரசாங்கம் மறைமுகமான முறையில் தேர்தலில் தலையீடு செய்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. தேர்தல் இடம்பெறும்… Read more
திருமண தரகர் வேலை பார்க்கும் அரசாங்கம் குறித்து சர்வதேசம் என்ன நினைக்கும்: அசாத் சாலி
நவநீதம்பிள்ளை எமது தாய்க்கு சமமான ஒரு மனித உரிமை செயற்பாட்டாளராக இருந்தபோதும் அவருக்கு திருமணம் முடித்து வைக்கும் தரகர் வேலையைச்… Read more
வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட த.தே.கூ.வின் தேர்தல் விஞ்ஞாபனம் வலிமையானது; கே.பி.
வட்டுக்கோட்டை தீர்மானத்தை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனமானது மிகவும் வலிமையானதாக அமைந்துள்ளது. வடக்கின் இளைஞர்களை மீண்டும்… Read more
TNA தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதனை கூறியிருந்தாலும் அரசியல் அமைப்பை தாண்டி எதுவும் வழங்கப்பட மாட்டாது – வாசுதேவ
வட மாகாணசபைக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என தேசிய மொழிகள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்… Read more
தமிழ் மக்களின் உரிமைகளை இராஜதந்திர ரீதியான போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் – TNA
தமிழ் மக்களின் உரிமைகளை இராஜதந்திர ரீதியிலான போராட்டத்தின் மூலம் வென்றெடுக்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமிழர்… Read more
தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை – இராணுவத் தளபதி
தேர்தலுக்கும் இராணுவத்தினருக்கும் எந்த தொடர்புமில்லை என இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்பு பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுகின்றனரே… Read more
சிங்கள ராவய அமைப்பின் தலைவர் உள்ளிட்ட நான்கு தேரர்களுக்கு பிடிவிராந்து
நீதிமன்றத்தின் ஆஜராகாத காரணத்தினால் சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் உள்ளிட்ட நான்கு தேரர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில்… Read more
தேர்தல் வன்முறை வாழைமரங்கள், தோட்டங்கள் அழிப்பு
யாழ்ப்பாணத்தில் விசித்திரமான வகையில் தேர்தல் வன்முறைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. மக்களை பொருளாதார ரீதியில் தாக்;கும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை மர்ம மனிதர்களால்… Read more
















