Tag: அமைச்சர்கள்

கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பிரதமர் மஹிந்த

சமகால அரசாங்கத்தை பகிரங்கமாக விமர்ச்சிக்கும் எவரும் அரசாங்கதை விட்டு வெளியேற முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார். மக்கள்…
தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று: முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கொரோனா…
விடைபெறுகிறார் மஹிந்த ராஜபக்ச! பிரதமராகிறார் பஸில்?

பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்னும் ஈராண்டுகளில் அரசியலில் இருந்து ஓய்வு பெறவுள்ளார் என தெரியவருகின்றது. இதன்படி ஐந்தாண்டுகளும் அவர் பாராளுமன்ற…
மதத் தலங்களில் பிரசாரம் பெருங்குற்றம்! – எம்.பி பதவியும் பறிபோகும்.

அரச சொத்துகளுக்கு சேதம் விளைவித்து அல்லது மதத் தலங்களில் பிரசாரங்களில் ஈடுபட்டு ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரது எம்.பி.…
1000 ரூபா வழங்க முடியாவிடின் கம்பனிகளை அரசிடம் ஒப்படையுங்கள் – கோத்தபாய

பெருந்தோட்டத் தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடியாத நிலையில் பெருந்தோட்டக் கம்பனிகள் இருக்குமாயின் அந்தக் கம்பனிகள் நடத்துவதை…
சிலைக்கடத்தலில் தங்களுக்குத் தொடர்பில்லை: அமைச்சர்கள் மறுப்பு!

தமிழகத்தில் நடைபெற்ற சிலைக்கடத்தலில் தங்களுக்குத் தொடர்பில்லை என அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசனும், சேவூர் ராமச்சந்திரனும் மறுப்புத் தெரிவித்துள்ளனர். சிலை கடத்தல்…
பனை நிதியத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம்

சுயாதீனமான பனை நிதியத்தை உருவாக்குவதற்கு, சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவையில் சமர்ப்பித்த யோசனைக்கு சிறிலங்கா அமைச்சர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர்.…