Tag Archives: இலங்கை
ஒன்றுகூடும் சுதந்திரத்தை உறுதிப்படுத்த வேண்டும்; இலங்கை அரசிடம் கூட்டாக வலியுறுத்துகின்றன சர்வதேச நாடுகள்
“சமூக மற்றும் மதங்களுக்கான நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றுக் கொண்டிருந்த காணாமற் போனோரின் குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ளுதலும் செவிமடுத்தலும் நிகழ்வை… Read more
இது கோத்தா மகாத்தயாவின் அரசாங்கம்! கிறிஸ்தவ ஆலயத்தினுள் பிக்குகள் கூச்சல்
வட – கிழக்கு இலங்கையில் காணமல் போனோரின் குடும்பங்களின் குறைகளை கேட்பதற்கும், அதற்கான நீதியை பெற்றுகொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல்… Read more
என் தாயை தப்பாக பேசின மாதிரி நினைக்கிறேன்: விஜய் சொல்கிறார்!
இலங்கை அரசு ஜெயலலிதாவை பற்றி இழிவாக கட்டுரை வெளியிட்டதை, என் தாயை தப்பாக பேசின மாதிரி நினைக்கிறேன் என நடிகர்… Read more
இந்தியா எம்மிடம் உத்தியோகபூர்வமாக எதனையும் வற்புறுத்தவில்லை
இலங்கையில் தமிழ் மக்களின் தீர்வுத்திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ள ஸ்திரத் தன்மையை கைவிடும்படி இந்திய அரசாங்கம் தம்மைக்… Read more
ஐ.நா விசாரணைக் குழு முன்னிலையில் சாட்சியமளிக்கத் தயார் – கலம் மக்ரே
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் விசாரணைக் குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கத்தயார் என செனல்4 ஊடகத்தின் பணிப்பாளர் கலம் மக்ரே தெரிவித்துள்ளார்…. Read more
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள இலங்கை மீதான சர்வதேச விசாரணையில் முறைப்பாடுகள் குறித்து ஆராய்வு
விசாரணைக்குழுவினர் ஸ்கைப் மூலம் இலங்கையில் சிலரிடம் தொடர்பு… இலங்கை குறித்த சர்வதேச விசாரணை ஜெனீவாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது… Read more
இலங்கை அரசாங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவிப்பு
இலங்கை அரசங்கத்தின் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக இந்தியா அறிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோருக்கு எதிராக… Read more
இலங்கை பிரச்னையில் ஆரம்பத்திலிருந்தே சொதப்பினார் ராஜீவ் காந்தி: நட்வர் சிங் போடும் அடுத்த குண்டு!
மத்திய அமைச்சரவையிடம் தெரிவிக்காமலேயே இலங்கைக்கு இந்திய படைகளை முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அனுப்பி வைத்ததாகவும், தொடக்கத்திலிருந்தே இலங்கை தமிழர்… Read more
இலங்கையில் நடைபெறும் பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது – கருணாநிதி
இலங்கையில் நடைபெறவுள்ள பாதுகாப்பு மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்வரும்… Read more
இலங்கை விவகாரங்களில் நோர்வேயின் கரிசனை குறைவடைந்துள்ளது – TNA
இலங்கை விவகாரங்களில் நோர்வேயின் கரிசனை குறைவடைந்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான… Read more
















