List/Grid

Tag Archives: இலங்கை

indian_money

இலங்கையில், ”கௌரவ கலாநிதிப்பட்டம்” மூன்று இலட்சம் ரூபாய்க்கு விற்பனை!!!

“எனது சமூகப் பணிக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான் 3,500 டொலர்களை (ரூபா 2.14 இலட்சம்)… Read more »

indian-police

சுதந்திர தினத்தில் தாக்குதல் மேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டம் : இலங்கை கடற்பரப்பில் தீவிர கண்காணிப்பு

இந்தியாவின் 68 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடுவதை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலம், மற்றும் இராமேஸ்வரம் கோவில் பகுதியில்… Read more »

usa-john

இலங்கை விஜயம் செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அழைப்பு

இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன்… Read more »

hariharan

இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது – கேர்ணல் ஹரிகரன்

“சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை… Read more »

guardian-logo

யுத்த நிறைவுடன் இலங்கை மற்றும் பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பை நடத்தினர் – த கார்டியன்

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சரியாக ஒருமாதத்தின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கும், பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று… Read more »

lk-army2

இலங்கையின் சமூகம் இராணுவ மயப்படுத்தலுக்காக முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறதா?

இலங்கையில் இராணுவமயப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இராணுவமயம் என்ற சொல்லுக்கு அகராதியில் போருக்கு விருப்பம் கொள்ளல் அல்லது… Read more »

sambanthan-talk

இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் – சம்பந்தன்

இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…. Read more »

refugees8

இருளும் ஆபத்தும்தான் இலங்கை – Francis wade (தமிழில் – ஈசா)

மட்டக்களப்பில் ஒரு மதியம் இலங்கை கடற்படை படகு தனது பயணத்தை நிறுத்தியது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர்… Read more »

un-human-rights-council_0

ஐ.நா. முன்பாக சாட்சியமளிப்பதை தடுக்கவே குழப்பம் செய்கிறது அரசு; அரச சார்பற்ற அமைப்புகள் குற்றச்சாட்டு

இலங்கையின் உள்நாட்டுப் போரில் சிக்குண்டு உயிர் பிழைத்தவர்கள் ஐ.நா. விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதைத் தடுப்பதற்காகவே அரசு தமது செயற்பாடுகளைக் குழப்புகின்றது… Read more »

torcher

அவுஸ்திரேலியாவினால் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது மோசமான சித்திரவதை

அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை சர்வதேச செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த… Read more »