Tag Archives: இலங்கை
இலங்கையில், ”கௌரவ கலாநிதிப்பட்டம்” மூன்று இலட்சம் ரூபாய்க்கு விற்பனை!!!
“எனது சமூகப் பணிக்காக கௌரவ கலாநிதிப் பட்டம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு நான் 3,500 டொலர்களை (ரூபா 2.14 இலட்சம்)… Read more
சுதந்திர தினத்தில் தாக்குதல் மேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டம் : இலங்கை கடற்பரப்பில் தீவிர கண்காணிப்பு
இந்தியாவின் 68 வது சுதந்திர தினம் இன்று கொண்டாடுவதை முன்னிட்டு பாம்பன் ரயில் பாலம், மற்றும் இராமேஸ்வரம் கோவில் பகுதியில்… Read more
இலங்கை விஜயம் செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அழைப்பு
இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது. 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதன்… Read more
இலங்கை அரசாங்கம் பாரிய இரு தவறுகளை புரிந்துள்ளது – கேர்ணல் ஹரிகரன்
“சர்வதேச புலிகள் மத்தியில் புத்துயிர் அளிக்க கூடிய பிரபாகரன் போன்ற தலைவர் எவரும் இல்லை” தமிழர்களுடன் அர்த்தபூhவமான நல்லிணக்கத்திற்கான செயற்பாடுகளை… Read more
யுத்த நிறைவுடன் இலங்கை மற்றும் பிரித்தானிய பாதுகாப்புத் தரப்பினர் சந்திப்பை நடத்தினர் – த கார்டியன்
இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து சரியாக ஒருமாதத்தின் பின்னர், இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கும், பிரித்தானிய பாதுகாப்பு தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று… Read more
இலங்கையின் சமூகம் இராணுவ மயப்படுத்தலுக்காக முன்னோக்கி கொண்டு செல்லப்படுகிறதா?
இலங்கையில் இராணுவமயப்படுத்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதோ என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இராணுவமயம் என்ற சொல்லுக்கு அகராதியில் போருக்கு விருப்பம் கொள்ளல் அல்லது… Read more
இந்திய – இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் – சம்பந்தன்
இந்திய இலங்கை உடன்படிக்கையை மீறும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்…. Read more
இருளும் ஆபத்தும்தான் இலங்கை – Francis wade (தமிழில் – ஈசா)
மட்டக்களப்பில் ஒரு மதியம் இலங்கை கடற்படை படகு தனது பயணத்தை நிறுத்தியது. ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர்… Read more
ஐ.நா. முன்பாக சாட்சியமளிப்பதை தடுக்கவே குழப்பம் செய்கிறது அரசு; அரச சார்பற்ற அமைப்புகள் குற்றச்சாட்டு
இலங்கையின் உள்நாட்டுப் போரில் சிக்குண்டு உயிர் பிழைத்தவர்கள் ஐ.நா. விசாரணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிப்பதைத் தடுப்பதற்காகவே அரசு தமது செயற்பாடுகளைக் குழப்புகின்றது… Read more
அவுஸ்திரேலியாவினால் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மீது மோசமான சித்திரவதை
அவுஸ்திரேலிய அரசினால் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்கள் மிக மோசமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தை சர்வதேச செய்தித்தாள் அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த… Read more
















