Tag Archives: இலங்கை
மன்னாரில் கைதான தமிழக மீனவர்கள் 20 பேருக்கும் விளக்கமறியல்.!
இலங்கையின் மன்னார் கடற்பரப்பில் நேற்து முன்தினம் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செயப்பட்ட 20 இந்திய மீனவர்களையும்… Read more
இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக்கு இந்தியா உட்பட 5 நாடுகள் எதிர்ப்பு: விசாவும் மறுப்பு !
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஐந்து நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்,… Read more
இலங்கை குறித்த ஐ.நா விசாரணைக்கு இந்தியா உட்பட 5 நாடுகள் எதிர்ப்பு- விசாரணையாளர்க்கு விசா மறுப்பு!
இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளுக்கு ஐந்து நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்தியா, நேபாளம், பங்களாதேஷ்,… Read more
இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் சிக்கல்: அவுஸ்திரேலியா
இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களுக்கு புகலிடம் வழங்குவதில் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. 153 இலங்கை அகதிக் கோரிக்கையாளர்களும் சர்வதேச… Read more
ஐ.நா இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை ஏற்காது: ஜி.எல்.பீரிஸ்!
இறுதிப் போரின் போது இடம்பெற்ற மீறல்கள் குறித்து இரகசிய விசாரணை நடத்தப்படுவதை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று இலங்கை… Read more
மோடி வந்தா அதை செய்வார், இதை செய்வாருன்னு சொன்னீங்களே.. இப்போ என்ன ஆச்சு?: வீரமணி
நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தா நிலைமை அப்படியே தலைகீழா மாறும் அப்படீன்னு சொன்னீங்களே…. இப்போ எப்படி ஆயிடுச்சு பார்த்தீர்களா..? என்று கேட்டுள்ள… Read more
இலங்கை ஜனாதிபதி மஹிந்தவின் நடவடிக்கை தான்தோன்றித்தனமானது: இரா சம்பந்தன் கடும் கண்டனம்!
முன்னாள் இராணுவ அதிகாரியான சந்திரசிறியை வடக்கு மாகாண ஆளுனராக இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நியமித்துள்ளது தான்தோன்றித்தனமான, கேவலமான, அசிங்கமான… Read more
இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க இந்தியா மறுப்பதா?
இலங்கை போர்க்குற்ற விசாரணைக்கு ஆதரவளிக்க இந்திய மத்திய அரசு மறுத்துள்ளமைக்கு டாக்டர் ராமதாஸ் கண்டனம் வௌியிட்டுள்ளார். பா.ம.க. நிறுவனர் டாக்டர்… Read more
அவஸ்ரேலியாவில் இலங்கை அகதிகள் மனோ ரீதியாக பாதிப்பு
அவுஸ்ரேலியாவில் உள்ள இலங்கை அகதிகள் மனோ ரீதியாக பாதிக்க பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன . டோணி அபட்… Read more
மலேசியாவில் கைதான 4 புலிகளையும் இலங்கையிடம் ஒப்படைக்க முடிவு…!
விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மலேசியாவில் கடந்தவாரம் கைது செய்யப்பட்ட நான்கு தமிழர்களும், அடுத்தவாரம் சிறிலங்காவிடம்… Read more
















