Tag: இலங்கை

விடுதலைப்புலி உறுப்பினர்களின் வழக்குகளை விரைவாக நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை..!

உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய, வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில், சட்டமா அதிபர்…
இந்தியா தங்களின் பக்கம் நிற்கும் என்கிறார் ரம்புக்வெல்ல!

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விடயம் குறித்து, இந்தியா சரியான தீர்மானத்தை எடுக்குமென இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்திருக்கிறது…
இலங்கையில் வந்து குவிந்த இந்திய விமானங்கள்!

இலங்கை வான் படையின் 70 வது ஆண்டுவிழாவில் பங்கேற்க இந்திய வான்படை மற்றும் இந்திய கடற்படையின் 23 வானூர்திகள் இலங்கையைவந்தடைந்துள்ளதாக…
இலங்கை அரசின் செயலால் அச்சத்தில் தமிழக மீனவர்கள்!

கச்சத்தீவு, நெடுந்தீவு பகுதியில் சீனா காற்றாலை அமைக்க இலங்கை அரசு அனுமதி தந்ததால் தமிழக மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர். இந்திய கடலோர…
|
மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து!

இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கான ஆபத்து குறித்து பிரிட்டனின் தென்னாசியா மற்றும் பொதுநலவாயத்திற்கான அமைச்சர் அஹமட்…
சட்டத்தரணிகள் சங்க தலைவரானார் சாலிய பீரிஸ்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 26வது தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற சட்டத்தரணிகள் சங்க தலைவர்…
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்தது அரசாங்கம்!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நேற்று முன்வைத்த அறிக்கையில் உள்ள ‘தீர்மானங்கள்,…
பாகிஸ்தான் – இலங்கை நாடுகளுக்கிடையில் 5 முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடல்..!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையில் ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாள்…
“நீ என் பழுப்பு நிற அடிமை” – இலங்கை பெண்ணை கொடுமைப்படுத்தி வந்த அமெரிக்க காதலர்!

இலங்கையில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த தான்யா செல்வரத்தினம், தனக்கு நியூயார்க்கின் அட்டர்னி ஜெனரல் பதவி வகிக்கும் ஒருவரின் அறிமுகம் கிடைத்தபோது,…
|