Tag: இலங்கை

மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதை தடுத்து விட்டோம்!

எவ்விதத்திலும் நாட்டினுள் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க இருந்த வாய்ப்புகள் எம்மால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டு…
மூன்றாவது அலையில் 100 ஆவது இடத்துக்கு முன்னேறியது இலங்கை!

இலங்கையில் கொரோனாவின் மூன்றாம் அலையினைத் தொடர்ந்து உலக அளவில் 134ஆவது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 100 ஆவது இடத்துக்கு…
வைத்திய சபையில் பதிவு பெறுவதற்கான குறைந்த தகமைக்கு அனுமதி!

இலங்கை வைத்திய சபையில், பதிவு செய்யப்பட்ட மருத்துவராகுவதற்கு தேவையான அடிப்படை கல்வித் தகைமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, உயர்தரப் பரீட்சையில்…
சம்பந்தனுடன் இந்திய தூதுவர் திடீர் பேச்சு!

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்றிரவு சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். கொழும்பிலுள்ள…
திமுக கூட்டணிக்கு செக் வைக்க இலங்கை தமிழர் பிரச்சினை!

தமிழக சட்டசபை தேர்தலுக்காக, அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து, தி.மு.க., தலைமையிலான எதிர்க்கட்சி…
|
எண்ணெய்க் கப்பலை அகற்ற அனுமதி!

நியூ டைமன்ட் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து அகற்றுவதற்கான அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். நட்டஈடு வழங்கும் ஒப்பந்தத்தின்…
இந்தியாவின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது!

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்து ராஜபக்ச அரசு தப்பிக் கொள்ள முடியாது என்று,…
முதல் பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பிம்சானி நியமனம்!

இலங்கையின் முதலாவது பெண் பிரதிப் பொலிஸ்மா அதிபராக பொலிஸ் அத்தியட்சகர் பிம்சானி ஜசிங்காராச்சியை நியமிக்க தேசிய பொலிஸ் ஆணைக்குழு அனுமதி…