Tag Archives: இலங்கை
உலகின் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 62ம் இடம்
உலகின் சௌபாக்கியமான நாடுகளின் வரிசையில் இலங்கை 62ம் இடத்தை வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. லெகோ என்ற சர்வதேச நிறுவனம் உலகின் சௌபாக்கியமான… Read more
மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை இந்தியாவுக்கு மாற்ற நடவடிக்கை: சு. சுவாமி
இலங்கையில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் ஐவரையும் இந்தியாவுக்கு அனுப்பிவைக்க இலங்கை அரசு இணங்கியுள்ளது என்று பா.ஜ.கவின் மூத்த பிரமுகரான… Read more
இலங்கை அரசின் அடக்குமுறையை அம்பலப்படுத்தினார் விக்னேஸ்வரன்
தமிழ்நாட்டுக்கு சென்றுள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று முற்பகல் 11 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள வித்யோதயா பாடசாலையில் கே.ஜி.கண்ணபிரான்… Read more
இலங்கை அதிபர் பதவியில் இருந்து ராஜபக்சேவை மத்திய அரசு அகற்ற வேண்டும்- ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
இலங்கையில் தமிழர் நலனுக்கும் இந்தியாவுக்கும் எதிராக இருக்கும் மகிந்த ராஜபக்சேவை அதிபர் பதவியில் இருந்து மத்திய அரசு அகற்றுவதற்கான நடவடிக்கை… Read more
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளது
இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா பாதுகாக்கத் தவறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மனித உரிமை அமைப்புக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் கூட்டாக இணைந்து… Read more
மனித உரிமைகள் ஆணைக்குழுவை அவமதிக்கும் இலங்கை
சர்வதேச விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களைக் கூறி அதனை தாக்குவது, அந்த விசாரணைக்கு குழுவுக்கு சாட்சியமளிக்க விரும்புவர்களை தடுப்பது ஆகியவை,… Read more
இலங்கை அரசின் மறுப்புக்கு மத்தியிலும் இலங்கைக்குள் வர முயற்சிக்கும் ஐ.நா.மனித உரிமை விசாரணையாளர்கள்!
இலங்கைக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்யும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்தின் மறுப்புக்கு மத்தியிலும் இலங்கைக்குள்… Read more
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோர் இனி அடையாள அட்டை கொண்டு செல்ல முடியாது?
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு நீண்ட கால பயணங்களை மேற்கொள்பவர்கள் தேசிய அடையாள அட்டையை கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. ஆட்பதிவுத் திணைக்கள… Read more
போராளிக் குழுக்களுடன் இணையச் சென்ற மாலைதீவு பிரஜைகள் இலங்கையில் கைது!
சிரியாவின் போராளிக் குழுக்களுடன் இணைந்து கொள்வதற்காக சென்ற மூன்று மாலைதீவுப் பிரஜைகள் இலங்கையில் நேற்று கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்கள்… Read more
சர்வதேச விசாரணைக்கு தொடர்ந்தும் முறைப்பாடுகள் பதிவு – இலங்கை கடும் அதிருப்தி
ஐக்கிய நாடுகள் சபையின் பக்கச் சார்பான விசாரணையினை ஏற்றுக் கொள்ள முடியாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்…. Read more
















