Tag Archives: இலங்கை
மன்மோகன் மாநாட்டு செல்லக் கூடாது: யானை மலை மீது ஏறி போராட்டம்
பிரதமர் மன்மோகன் சிங், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியைச்… Read more
மனித உயிர்களை நாசமாக்கிய இலங்கையில் மாநாடு நடத்த கூடாது – மதுரை ஆதீனம்
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என மத்திய அரசுக்கு மதுரை ஆதீனம் கோரிக்கை விடுத்துள்ளார். இது… Read more
இலங்கையில் ஊடக சுதந்திரம் பின்நோக்கி செல்கின்றது; கபே குற்றச்சாட்டு
இலங்கையில் ஊடக சுதந்திரம் மிக மோசமான நிலையில் உள்ளதாக கபே அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இலங்கையில் ஊடக சுதந்திரமானது பல்வேறு வழிகளில்… Read more
காங்கிரஸ் கட்சிங்குள் குழப்பம்: அந்தோனியும் மன்மோகன் சிங் இலங்கை செல்வதற்கு எதிர்ப்பு
இலங்கையில் இடம்பெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதற்கு எதிர்ப்பு மேலும் வலுத்துள்ளது. காங்கிரசைச் சேர்ந்த மேலும்… Read more
காமன்வெல்த் அமைப்பிலிருந்து இலங்கையை நீக்க வேண்டும்
சேலம் காந்தி ரோட்டில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் பெட்ரோல் கலந்த சாக்குப்பையை தீ வைத்து வீசிய வழக்கில் திராவிடர்… Read more
இறுதிப்போரில் நடந்தேறிய கொடூர நிகழ்வுகளை இனியும் இலங்கை மறைக்க முடியாது; உடன்நடவடிக்கை தேவை என்கிறார் இந்திய இணையமைச்சர் நாராயணசாமி
இறுதிப்போரில் இசைப் பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையானது மன்னிக்க முடியாத மாபெரும் குற்றமாகும். இலங்கையில் மனித உரிமை மீறல்கள்… Read more
இலங்கை இளைஞன் இருவரை கொலை செய்தவர்களுக்கு விளக்கமறியல்!
கல்வி நடவடிக்கைகளுக்காக பிரித்தானியா சென்ற இலங்கை இளைஞனை கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவர் எதிர்வரும் 15ஆம் திகதி… Read more
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன விசாரணை கோருகிறது பிரிட்டன்
போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. பிரிட்டன்… Read more
இசைப்பிரியா படுகொலை இலங்கை மனித உரிமை மீறலுக்கான ஆதாரம்: சிதம்பரம்
இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டது கண்டிக்கதக்கது என்று கூறிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன… Read more
பிரபாகரன் மகள் என்று நினைத்து இசைப்பிரியாவைப் பிடித்த ராணுவம்!
தமிழீழத் தேசிய தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியாவை இலங்கை ராணுவம் உயிருடன் பிடித்து, பின்னர் கொன்றதற்கான புதிய ஆதாரத்தை சேனல்… Read more
















