Tag: உதய கம்மன்பில

சிறைகளில் அரசியல் கைதிகள் இல்லை – பயங்கரவாதிகளே உள்ளனராம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் அரசியல் நோக்கங்கங்களுக்காகவே அரசியல் கைதிகள் என அழைக்கப்படுகின்றனர் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான…
அரசியல் கைதிகளே இல்லை!

இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளில் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என, அமைச்சரவை இணைப் பேச்சாளர்களில் ஒருவரான அமைச்சர் உதய…
20 ஆவது திருத்தத்துக்கு சர்வஜன வாக்கெடுப்பு நடக்காது!

20ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்புக்குச் செல்லும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில…
20ம் திருத்தத்தை தினமும் திருத்திக் கொண்டிருக்க முடியாது – கம்மன்பில

திருத்தச்சட்டமூலம் திருத்தங்களுடனேயே நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று…
சம்பந்தன், விக்கி, கஜனை சிறைக்குள் தள்ளுவதே ஒரு வழி!

புலிகளைப் புகழ்ந்து அவர்களின் கொடிய பயங்கரவாதப் போராட்டத்தை நியாயப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய…
வரலாற்றைப் படித்து விட்டு விவாதத்துக்கு வர வேண்டும்!

அமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்து விட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டும் என்று தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின்…
கூட்டமைப்பின் விஞ்ஞாபனம் – மஹிந்தவின் பங்காளிகள் கொந்தளிப்பு!

நாட்டின் அரசமைப்புக்கு முரணாகத் தனித்தமிழீழத்தைப் பிரகடனப்படுத்தியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது என்று, மஹிந்த அணியின் பங்காளிக்…
வடக்கில் மோதல் வெடிக்கும்! -என்கிறார் கம்மன்பில

13வது திருத்தததின் மூலம் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், வடக்கில் பொலிஸாருக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் இடையில் மோதல் வெடிக்கும் என…
ஜனாதிபதியின் பதவிக்காலத்தில் 10 வீதம் வீணாகி போயுள்ளது

பொதுத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவான நாடாளுமன்றம் இல்லாத காரணத்தினால், அவரது பதவிக்காலத்தின் 10 வீதம்…
புலம்பெயர் தமிழர்களின் தகவல்களை தந்தால் தான் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியும்!

போரில் இறந்தவர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த வேண்டுமெனில், புலம் பெயர் தேசங்களில் வாழும் தமிழர்களின் தகவல்களை…