Tag: உயர்நீதிமன்றம்

குடியுரிமைக்காக அவுஸ்திரேலியாவில் போராடும் இலங்கை தமிழ் அகதி குடும்பம்: நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தலை எதிர்கொண்டிருந்த பிரியா-நடேஸ் தம்பதியின் இரண்டாவது மகள் தருணிகாவின் விண்ணப்பம் பாரபட்சமின்றி பரிசீலிக்கப்படவில்லை என பெடரல் நீதிமன்றம் வழங்கிய…
|
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : முன்னாள் பொலிஸ் மா  அதிபர் மீதான விசாரணைக்கு திகதி நிர்ணயம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட இருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள 12 அடிப்படை…
மலேசியாவில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்: நால்வருக்கு தூக்கு!

மலேசியாவில் தமிழர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நான்கு பேருக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. மலேசியாவின் Malacca-வில் வசித்து…
|
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நாடாளுமன்றத்தைக் கூட்டமாட்டேன்! – ஜனாதிபதி சூளுரை

உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் கூட, நாடாளுமன்றை தாம் மீளக் கூட்டப் போவதில்லை என்று கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில்…
மின்சாரம் பாய்ந்து மாணவன் பலி- தாமாக முன்வந்து விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

சென்னை போரூரை அடுத்த முகலிவாக்கம், சுபஸ்ரீ நகரைச் சேர்ந்தவர் செந்தில்(வயது 40). ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவரது 14-வயது…
|
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: நாளை உத்தரவு பிறப்பிக்கப்படும் என டெல்லி உயர்நீதிமன்றம் அறிவிப்பு!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத்துறையிடம் சரணடைய விருப்பம் தெரிவித்து ப.சிதம்பரம் தரப்பில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. சிதம்பரத்தின்…
|
தமிழ் ராக்கர்ஸ் இணையதள முகவரியை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

புதிய படங்களை சட்டவிரோதமாக பதிவேற்றும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதள முகவரிகளை முடக்க வேண்டும் என்று இணையதள சேவை அளிக்கும்…
|
விஜய் மல்லையாவின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

தன் சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை நிறுத்தி வைக்குமாறு கோரிய விஜய் மல்லையாவின் மனுவை மும்பை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 9…
மக்களின் வரிப்பணத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவு இல்லமா? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துகளை நிர்வகிக்க ஒரு நிர்வாகியை நியமிக்க வேண்டும் என்று புகழேந்தி…
சுதந்திர காற்றை சுவாசிக்கின்றார் நளினி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ள நளினிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒருமாதம் பரோல் அளித்து உத்தரவிட்டுள்ளது.…