கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கனடாவின் – பிரிட்டிஷ் கொலம்பியா, சர்ரே பகுதிக்கு தஞ்சம் கோரி வந்திறங்கிய சிரிய குடும்பம்…
கனடாவின் கல்கரி பகுதியில் திருடப்பட்ட காரிலிருந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின் கல்கரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
கனடாவில் விமானத்தின் கதவு பனியால் உறைந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், உள்ளே இருந்த பயணிகள் 16 மணி நேரம்…
கனடா, ரொறன்ரோவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது தனது கடவுச் சீட்டு மற்றும் கைத்தொலைபேசியை…
கனடாவை சேர்ந்த ஒருவருக்கு எதேச்சையாக வாங்கிய அதிர்ஷ்டலாப சீட்டில் 7.9 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…
கனடாவில் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட சவுதி பெண், ரொறொன்ரோவைச் சென்றடைந்துள்ளார். இஸ்லாத்தை துறந்த சவுதி பெண்ணான ரஹாஃப் மொஹமட் அல்-குனன்…
சவுதி அரேபியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற போது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பேங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில்…
யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை,…
சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.…
சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும் கவலையடைந்துள்ளது என்றும், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும், சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர்…