Tag: கனடா

கனேடிய குடியுரிமைக்காக பெறுவதற்காக ஆங்கில மொழியை கற்று வரும் சிரிய அகதிகள்!

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் கனடாவின் – பிரிட்டிஷ் கொலம்பியா, சர்ரே பகுதிக்கு தஞ்சம் கோரி வந்திறங்கிய சிரிய குடும்பம்…
|
திருடப்பட்ட காரிலிருந்த குழந்தையை பத்திரமாக மீட்ட பொலிஸார்!

கனடாவின் கல்கரி பகுதியில் திருடப்பட்ட காரிலிருந்த குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கனடாவின் கல்கரி பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த…
|
கனடாவில் கடும் பனிப்பொழிவு – விமானத்தில் 16 மணிநேர குளிரில் தவித்த பயணிகள்

கனடாவில் விமானத்தின் கதவு பனியால் உறைந்து திறக்க முடியாத நிலை ஏற்பட்டதால், உள்ளே இருந்த பயணிகள் 16 மணி நேரம்…
|
கடவுச் சீட்டை தொலைத்த கனேடியர் : 4 மணிநேரத்தில் மீட்டுக் கொடுத்த இந்திய காவல்துறை!

கனடா, ரொறன்ரோவைச் சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்த போது தனது கடவுச் சீட்டு மற்றும் கைத்தொலைபேசியை…
|
விளையாட்டாக லாப சீட்டு வாங்கியவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்!

கனடாவை சேர்ந்த ஒருவருக்கு எதேச்சையாக வாங்கிய அதிர்ஷ்டலாப சீட்டில் 7.9 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளமை பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.…
|
சவுதி பெண் ‘ரஹாஃப் மொஹமட் அல்-குனன்’ ரொறொன்ரோவை சென்றடைந்தார்!

கனடாவில் புகலிடக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்ட சவுதி பெண், ரொறொன்ரோவைச் சென்றடைந்துள்ளார். இஸ்லாத்தை துறந்த சவுதி பெண்ணான ரஹாஃப் மொஹமட் அல்-குனன்…
|
சவுதி அரேபிய பெண்ணுக்கு கனடா புகழிடம் அளித்துள்ளது!

சவுதி அரேபியாவில் இருந்து தாய்லாந்துக்கு சென்ற போது தனது குடும்பத்தினரிடம் இருந்து தப்பி சென்று பேங்கொக்கின் பிரதான விமான நிலையத்தில்…
|
விக்னேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்தது கனடா!

யாழ்ப்பாணக் குடாநாட்டில், கனேடியத் துணைத் தூதரகத்தை ஆரம்பிக்குமாறு, வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நீண்டகாலமாக விடுத்து வந்த கோரிக்கையை,…
சிறிலங்கா அதிபரின் நடவடிக்கை – பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா அதிர்ச்சி

சிறிலங்கா நாடாளுமன்றம் நேற்றிரவு சிறிலங்கா அதிபரால் கலைக்கப்பட்டமை குறித்து பிரித்தானியா, கனடா, அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் கவலையும் அதிர்ச்சியும் வெளியிட்டுள்ளன.…
வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை சிறிலங்கா உறுதி செய்ய வேண்டும் – கனடா

சிறிலங்காவின் அண்மைய நிகழ்வுகளையிட்டு கனடா மிகவும் கவலையடைந்துள்ளது என்றும், நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்து வருகிறது என்றும், சிறிலங்காவுக்கான கனடிய தூதுவர்…