Tag: கோட்டாபய ராஜபக்ச

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட இந்த அரசாங்கம் ஆட்சியில் இருப்பதற்கு காரணமே பசில் ராஜபக்ச

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தற்பொழுது ஆட்சியில் இருப்பதற்கு காரணமே…
ஜனாதிபதியின் வீட்டில் ராஜபக்சர்கள் முக்கிய சந்திப்பு – அடுத்தகட்ட நகர்வு குறித்து பேச்சு

ராஜபக்சக்களுக்கிடையிலான முக்கியத்துவ மிக்க சந்திப்பு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றுள்ளது என கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
வவுனியா சிங்கள குடியேற்றத்துக்கு இன்று செல்கிறார் ஜனாதிபதி!

வட மாகாணத்திற்கான “கிராமத்துடன் கலந்துரையாடல்” முதலாவது நிகழ்வு வவுனியா மாவட்டத்தின் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வெடிவைத்தகல்லு கிராம…
வீரவன்சவின் வீடு மீது குண்டுத் தாக்குதல் நடத்தப் போவதாக அச்சுறுத்தல்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு வழங்க வேண்டுமென தெரிவித்ததை அடுத்து அமைச்சர் விமல் வீரவன்சவின்…
யோகேஸ்வரிக்கு ஆணையாளர் பதவி!

இலங்கையில் இறுதிப்போரின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை…
சம்பந்தனுடன் டோவல் சந்திப்பு!

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு…
வடக்கு, கிழக்கினால் தான் நாட்டுக்கு கடன்!

வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்திக்காகவே அதிகளவு சர்வதேச கடன்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன…
பொது மக்களே காரணம் – பழி போட்டார் ஜனாதிபதி!

பொதுமக்கள் தங்களது கடமைகளை சரிவரச் செய்யாத காரணத்தினால் தான் தற்போதைய நெருக்கடியான நிலை உருவாகியுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச…
கொழும்பு வந்தார் பொம்பியோ – இன்று காலை ஜனாதிபதியுடன் பேச்சு.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட அரச தலைவர்களுடன் பேச்சு நடத்தவுள்ளார்.…