Tag: கோத்தாபய ராஜபக்ச

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாடு மீளாய்வு செய்யப்படாது – சிறிலங்கா அதிபர்

அம்பாந்தோட்டை துறைமுக உடன்பாட்டை மாற்றியமைக்க தாம் விரும்பவில்லை என்றும், ஆனால், துறைமுகத்தின் பாதுகாப்பு கட்டமைப்பை மாற்ற வேண்டியிருக்கலாம் என்றும், சிறிலங்கா…
இந்தியாவுக்கு வழங்கப்படாது மத்தல விமான நிலையம்

மத்தல விமான நிலையம் இந்தியாவுக்கு வழங்கப்படாது என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். வெளிநாட்டுச் செய்தியாளர்களை நேற்று…
கடத்தல் குற்றச்சாட்டுடன் சுவிஸ் தூதரகத்துக்கு தொடர்பு இல்லை – கோத்தா

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக சுவிஸ் தூதரக பணியாளர் கூறிய குற்றச்சாட்டுடன், கொழும்பில் சுவிஸ் தூதரகம் தொடர்புபட்டிருக்கவில்லை என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய…
மார்ச் 3ஆம் நாள் நாடாளுமன்றம் கலைப்பு

சிறிலங்கா நாடாளுமன்றம் 2020 மார்ச் 3ஆம் நாளுக்குப் பின்னர் கலைக்கப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில்…
இந்தியக் கடற்படைத் தளபதி இன்று சிறிலங்காவுக்குப் பயணம்

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் நான்கு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்காவுக்கு செல்லவுள்ளார் என, புதுடெல்லியில் இந்திய…
சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்கு தடை

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் பிளாஸ்டிக் குடிநீர் போத்தல்களுக்குப் பதிலாக கண்ணாடிக் குவளைளகளில் குடிநீர் வழங்குமாறு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச,…
19 நீக்கம், நாடாளுமன்ற கலைப்பு, மாகாண சபை தேர்தல் –  கோத்தாவின் பதில்கள்

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தச் சட்டம் நிச்சயமாக மாற்றப்படும் என்று சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அதிபர் செயலகத்தில்…
எம்சிசி உடன்பாட்டை ஆராய விரைவில் குழு நியமனம்

எம்.சி.சி உடன்பாடு குறித்து ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று…
கொழும்பு வரும் ஜப்பானிய வெளிவிவகார அமைச்சரின் முக்கிய இலக்கு

இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மொடேகி ரொஷிமிட்சு, சிறிலங்காவின் புதிய அரசாங்கத்துடன், ஜப்பானிய பிரதமர் ஷின்சோ…
மகிந்தவின் கீழ் 88 நிறுவனங்கள், சமலுக்கு 31 நிறுவனங்கள்

சிறிலங்காவின் புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான துறைகள், நிறுவனங்கள். குறித்த அரசிதழ் அறிவிப்பு நேற்று நள்ளிரவு சிறிலங்கா அதிபர் கோத்தாபய ராஜபக்சவினால்…