Tag: கோவிட்

கடுமையான முடிவுகள் எடுக்க நேரிடும்! – பிரதமர் எச்சரிக்கை

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்றுக்கு தற்போதுள்ள கட்டுப்பாடுகளுக்கு அப்பால் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் என்று பிரதமர் மஹிந்த…
அச்சத்தினால் கோவிட் தொடர்பான உண்மைகள் மறைக்கப்படுகிறதா? ஜே.வி.பி கேள்வி

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கமைய தடுப்பூசி வழங்கும் பணிகளை முன்னெடுக்காமையின் காரணமாகவே இலங்கையில் 60 வயதுக்கு மேற்பட்டோர் கோவிட்…
இந்த மாதம் மிகவும் ஆபத்தானது! – இலங்கை அரசாங்கம் எச்சரிக்கை

இலங்கையில் கோவிட் அச்சுறுத்தல் தலைதூக்கியுள்ள நிலையில், இந்த மாதம் மிகவும் ஆபத்தான மாதம் என இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே…
இராணுவத்தினரால் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது! – தலதா அத்துகோரல

வைத்தியர்களுக்கு போர்க்களத்தில் சென்று யுத்தத்தில் ஈடுபட முடியாது. அதேபோன்று யுத்தத்திற்கு பயிற்றுவிக்கப்பட்ட இராணுவத்தினருக்கு கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த முடியாது. இன்று…
கோவிட் பணிக்குழு தொடர்பில் ரணில் கூறிய கருத்து சரியானது – ராஜித சேனாரத்ன

கோவிட் பணிக்குழு தோல்வியடைந்துள்ளது என்று, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியது சரியானது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…
இராணுவத்தினரால் தடுப்பூசி செலுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது! ரணில்

கோவிட் தொற்றுநோயை கட்டுப்படுத்துவதற்காக, அரசாங்கம் உடனடியாக சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின்…
பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? – கல்வி அமைச்சரின் அறிவிப்பு வெளியானது

செப்டெம்பர் முதல் வாரத்தில் பாடசாலைகளை திறக்கும் சாத்தியம் இல்லை என கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது வேகம் எடுத்து…
கோவிட் நிலைமை தீவிரமே – நாட்டை முடக்குவது குறித்து இராணுவ தளபதியின் புதிய தகவல்

நாட்டில் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையை தாம் ஏற்றுக் கொள்வதாகவம், உயிரிழப்புக்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றதாகவும் கோவிட்…
நாட்டு மக்களுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச வழங்கியுள்ள முக்கிய அறிவுறுத்தல்

நாட்டில் கோவிட் தொற்றானது தீவிர நிலையை அடைந்து வருவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச நாட்டு…
பத்து நாட்களில் 591 பேர் கோவிட் காரணமாக மரணம் – சுகாதார அமைச்சர்

கடந்த பத்து நாட்களில் கோவிட் வைரஸ் தொற்று காரணமாக 591 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.…