தேவை ஏற்படின் மட்டும் நாடு முடக்கப்படும் என நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றுக்கு…
கோவிட் -19 தொற்றுநோய்க்கு மத்தியில் நாட்டை மூடிவிட்டு முன்னேறுவது கடினமான பணி என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.…
இலங்கையில் நாளாந்தம் பதிவாகும் கோவிட் தொற்றுக்கு இலக்கான நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு மாதத்தின் பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளதாக கோவிட் தடுப்புக்கான…
இலங்கையின் சிறு தேயிலைத் தோட்ட தொழிலுக்கு, கோவிட் தொற்றுநோய் ஆசீர்வாதமாக அமைந்துள்ளது என்று தோட்டத் துறையுடன் இணைந்த இரண்டு அதிகாரிகள்…
சில பயணிகள் கோவிட் வைரஸால் பாதிக்கப்பட்டமையை தொடர்ந்து, இலங்கைக்கான ஒரு விமானத்தை ரத்து செய்து, மற்றொரு விமான சேவையை நிறுத்தி…
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று 29 கோவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. அண்மைய…
கொழும்பு மாவட்டத்தில் கோவிட் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதாக சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களில் அதிகளவான தொற்றாளர்கள்…
கோவிட் தடுப்பூசி வழங்கும் பணி நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிலையில் வவுனியாவில் தொடர்ந்தும் தாமதமாகவே காணப்படுவதாக பொதுமக்கள் குற்றம்…
யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் இரண்டு நாட்களில் 39 48 பேருக்கு கோவிட் வைரஸ் தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை ஆதிகோயிலடி மற்றும்…
இலங்கையில் மூன்றாவது அலைக்குப் பின்னர் மோசமாகியுள்ள கோவிட் தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் அரசாங்கம் தனது முயற்சியைக் கைவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.…