Tag: சஜித் பிரேமதாச

கூட்டமைப்பின் ஆதரவு பெற்றவரை சுதந்திரக் கட்சி ஆதரிக்காது – திலங்க

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் றிஷாத் பதியுதீன் போன்ற நபர்களுடன் கூட்டு வைத்திருக்கும் எந்த வேட்பாளருக்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினால்…
நாளை சஜித்தின் முதல் பேரணி

தேசிய ஜனநாயக முன்னணியின் அதிபர் வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டம் கொழும்பு காலி முகத்திடலில் நாளை…
எல்பிட்டிய  தேர்தலை முதலில் வெற்றிப்பெற்று காட்டுங்கள்  ;  சஜித்திற்கு ரோஹித சவால்

ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மக்களிடம் வாக்குகளை அல்ல அதிகாரத்தை வழங்குமாறு கேட்கிறார் ஜனாதிபதி தேர்தலில்…
சஜித் பிரேமதாசவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது

சிறிலங்கா அதிபர் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்காக, இன்று கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. சஜித்…
ஐ.தே.க.வின் கடிதம் குறித்து மத்திய குழு கூட்டத்தில் ஆராயப்படும் – சு.க.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஐ.தே.கவினால் கலந்துரையாடலுக்கு அழைத்து சுதந்திர கட்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பில் நாளைமறுதினம் சனிக்கிழமை நடைபெறவுள்ள…
சஜித்தை நிறுத்த ஐதேக சம்மேளனம் அங்கீகாரம்

சஜித் பிரேமதாச அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் சிறப்பு சம்மேளனக் கூட்டத்தில் இன்று அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஐதேகவின்…
கூட்டமைப்பு நிபந்தனைகளை விதிக்கவில்லை – சஜித்

தம்மை ஆதரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த நிபந்தனைகளையும் விதிக்கவில்லை என்றும், எவரிடம் இருந்தும் ஆதரவைப் பெறுவதற்காக நிபந்தனைகளுக்கு இணங்கப்…
நாட்டு நிலவரம் பற்றியே சஜித்துடன் பேசினார் மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், சஜித் பிரேமதாச தலைமையிலான ஐதேக குழுவினர் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்தே கலந்துரையாடினர்…
அதிபர் தேர்தலில் போட்டியிட இதுவரை 20 பேர் கட்டுப்பணம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மூன்று பேர் தேர்தலில்…
நேரடி விவாதத்துக்கு இணங்காத கோத்தா – சஜித், அனுர இணக்கம்

சிறிலங்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களை ஒரே மேடையில் அமர வைத்து, முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக அவர்களின் நிலைப்பாட்டை…