Tag: சரத் பொன்சேகா

சிறிலங்கா படைகளுக்கு அவமானம் – சரத் பொன்சேகா

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கும், முன்னாள் விமானப்படைத் தளபதி றொஷான் குணதிலகவுக்கும் அளிக்கப்பட்டுள்ள உயர் பதவிகள் பாதுகாப்பு…
கரன்னகொட, றொஷானுக்கும் பொன்சேகாவுக்கு இணையான பதவி

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்த போது, சிறிலங்கா கடற்படைத் தளபதியாக இருந்த அட்மிரல் வசந்த கரன்னகொடவும்,…
கோத்தாவிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏன் ஆதரவு வழங்க முடியாது – காருணா அம்மான் கேள்வி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏன் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஆதரவு வழங்க முடியாமென கருணா அம்மான் கேள்வியெழுப்பியுள்ளார். இராணுவத் தளபதி பதவி…
விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடியும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற…
உயர்தரம் சித்தியடையாதவர் ஜனாதிபதியாவதா?- சரத் பொன்சேகா

உயர்தரம் சித்தியடையாத ஒருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவதோ, ஜனாதிபதியாக தெரிவு செய்வதோ,மக்கள் செய்யும் பாரிய தவறாகும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட்…
தெரிவுக்குழுவுக்கு வராவிட்டால் தயாசிறி மீது சட்ட நடவடிக்கை!

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவு குழுவுக்கு சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர வராவிடின்…
தெரிவுக்குழுவில் சாட்சியமளிக்க ஜனாதிபதியும் அழைக்கப்படுவார்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து ஆராயும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் சாட்சியமளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் அழைப்பு விடுக்கப்படும் என அந்தக்…
விசாரணையால் பாதுகாப்புக்கு பங்கம் வராது! – சரத் பொன்சேகா

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் குறித்த பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணை நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எந்தவிதத்திலும் அச்சுறுத்தலாக அமையாது என…
சட்டம் ஒழுங்கு அமைச்சினை  தவிர பிறிதொரு அமைச்சை  பொறுப்பேற்க முடியாது – சரத்பொன்சேகா

சட்டம் , ஒழுங்கு அமைச்சு தனக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. பிறிதொரு அமைச்சு பதவியை வழங்கி தேசிய பாதுகாப்பு…
13 ஆம் திகதி வெள்ளவத்தை உள்ளிட்ட இடங்களில் குண்டுகள் வெடிக்கும்! – சரத் பொன்சேகா பகீர் தகவல்

கொழும்பு நகரில், வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் எதிர்வரும் 13 ஆம் திகதி குண்டுகள் வெடிக்கும் அச்சம் உள்ளதாக…