Tag: சவேந்திர சில்வா

பிரித்தானியாவின் பயணத் தடை பட்டியலில் சிறிலங்கா இராணுவ  அதிகாரிகள்?

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா உள்ளிட்ட சிறிலங்கா அதிகாரிகள் மீது பிரித்தானியாவின் புதிய அரசாங்கம் தடைகளை விதிக்கக் கூடிய…
தமிழ் மக்களை ஏமாற்றப் பார்க்கின்றார் சுமந்திரன்!

இலங்கை சம்பந்தமாக ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட சில அறிக்கைகளையே, ஒட்டுமொத்த தமிழ் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட குற்றங்கள்…
ஸ்ரீலங்கா அரசு வகுத்துள்ள சர்வதேச வியூகம்! புலம்பெயர் தமிழர்களின் நிலை என்ன?

அமெரிக்காவிற்குள் நுழைவதற்கான தடையை ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மீது அமெரிக்கா விதித்திருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக கொந்தளித்து நிற்கிறது…
நீதிக்கான போராட்டத்தில் சிறிய முன்னேற்றம்!

தமிழ் மக்களின் நீதிக்கான போராட்டத்தின் விளைவாக ஏற்பட்ட சிறிய முன்னேற்றமாக இராணுவ தளபதிக்கான அமெரிக்க தடையை நாம் காண்கிறோம் என்று…
அமெரிக்காவின் முடிவை மீள்மரிசீலனை செய்யக் கோருகிறது அரசாங்கம்

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவுக்கு அமெரிக்கா விதித்த தடைக்கு கடும் ஆட்சேபனை தெரிவிப்பதுடன் தகவல் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும், முடிவை பரிசீலனை…
பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக சவேந்திர சில்வா

சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா, சிறிலங்காவின் பாதுகாப்பு அதிகாரிகளின் பதில் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று தொடக்கம் நடைமுறைக்கு…
சவேந்திர சில்வாவே இராணுவத் தளபதியாக தொடருவார் – சஜித் அறிவிப்பு

எத்தகைய அழுத்தங்கள் வந்தாலும், லெப்.ஜெனரல் சவேந்திர சில்வாவைப் பாதுகாப்பேன், அவரே சிறிலங்காவின் இராணுவத் தளபதியாக தொடருவார் என்று, புதிய ஜனநாயக…
சிறிலங்கா இராணுவம் நடுநிலையாக செயற்பட வேண்டும் – தேர்தல்கள் ஆணைக்குழு

அடுத்தமாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் சிறிலங்கா இராணுவம் நடுநிலையாக செயற்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளது. அதிபர் தேர்தலில்…
இராணுவத் தளபதியை கைது செய்யக் கோரி போராட்டம்!

இராணுவத் தளபதியின் வடக்குப் பயணத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வவுனியாவில் காணாமல் போனவர்களின் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. வவுனியா வீதி அபிவிருத்தி…
போர்க்குற்ற விசாரணையில் நம்பத்தன்மை

இலங்கை இராணுவம் நடத்திய கொழும்பு பாதுகாப்புக் கருத்தரங்கில் பங்கேற்பதற்காக வந்திருந்த தெற்காசிய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த ஆய்வாளரும், இலங்கையில் இந்திய…