Tag Archives: ஜனாதிபதி
மூன்றாவது தடவையாக போட்டியிட முடியுமா? உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைப்பு
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு, உச்ச நீதிமன்றினால் அளிக்கப்பட்ட சட்ட விளக்கம் அலரி மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மூன்று… Read more
ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் எவ்வாறு தெரிவு செய்ய வேண்டும்: இராஜதந்திரி விளக்கம்!
எதிரவரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை பல விடயங்களை கருத்தில் கொண்டு தெரிவு செய்யப்பட வேண்டும் என இலங்கையின் இராஜதந்திரிகளில்… Read more
படைகளிடமுள்ள தனியாரின் காணிகள் , கட்டடங்களை விடுவியுங்கள்; ஜனாதிபதிக்கு கடிதம்
வடக்கு மாகாணத்தில் ஆயுதப்படைகள் வசமிருக்கும் தனியார் காணிகள் மற்றும் கட்டடங்கள் அனைத்தையும் இந்த வருட இறுதிக்குள் உரிமையாளர்களிடம் விடுவிக்குமாறு வடக்கு… Read more
பொது வேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் சந்திரிக்கா தீவிரம்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு பொதுவேட்பாளரை தெரிந்தெடுக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க… Read more
இலங்கை ஜனாதிபதி, சு.சாமிக்கு எதிராக இலங்கை அகதிகள் போராட்டம்
தமிழகத்தின் – புதுக்கோட்டை – தோப்புக்கொல்லை இலங்கை அகதிகள் முகாமில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சுப்பிரமணிய சாமி ஆகியோரின்… Read more
ஜனாதிபதி தேர்தலுக்கான மூன்றாவது வேட்பாளர் (பொது) சிராணி பண்டாரநாயக்க
ஜனாதிபதி தேர்தலுக்கான பொது வேட்பாளராக முன்னாள் பிரதமநீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை நிறுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முன்னாள் பொதுவேட்பாளர் என்ற நிலைக்கு… Read more
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் எத்தகைய ஒரு முடிவை எடுப்பார்கள்? – நிலாந்தன்
2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடந்த போது இக்கட்டூரையாளர் வீரகேசரி வார இதழில் ஒரு கட்டூரை எழுதியிருந்தார். விடுதலைப் புலிகள்… Read more
மகள் பற்றிய தகவலை கூறுங்கள் பின்னர் தொழில் உபகரணம் பெறுவது குறித்து யோசிக்கலாம்; ஆணைக்குழுவிற்கு தந்தை ஒருவர் பதில்
இராணுவ வாகனத்திலேயே எனது மகளை இறுதியாக கண்டேன். எங்களைப் பார்த்து கை அசைத்துக் கொண்டு சென்றார் என மகளை காணாது… Read more
ஜனாதிபதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு கோடிக்கணக்கான பணம் விரயம்- ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்க தீர்மானித்துள்ள அரசாங்கம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாள் கொண்டாட்டங்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் பணம் விரயம் செய்யப்படவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக… Read more
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி: ஜே.வி.பி.
புலம்பெயர் தமிழ் சமூகத்துடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். புலம்பெயர்… Read more
















