Tag Archives: ஜனாதிபதி
ரணில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும்
விடுதலைப் புலிகள் மீது மீண்டும் தடை விதிக்குமாறு வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக இலங்கை… Read more
தோழமை கட்சிகளை இணைத்து ஜனாதிபதித் தேர்தலில் குதிப்போம்- சுசில் பிரேமஜயந்த
நடை பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான சகல முன் னேற்பாடுகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி செய்துள்ளதாக முன்னணியின் பொதுச் செயலாளரும்… Read more
வெற்றிக்கு என்னதான் வழி? தலையைப் பிய்த்துக் கொள்ளும் அரசாங்கம்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிக்கான வழிவகைகளை அறியாமல் ஆளுங்கட்சி அல்லாடிக் கொண்டிருப்பதாக சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதித் தேர்தலுக்கான… Read more
ஜனாதிபதி தேர்தலும் விடுதலைப் புலிகள் பற்றிய பேச்சுக்களும் – அ.நிக்ஸன்
விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்தி நிலைப்பாட்டை தொளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் சிங்கள கட்சிகள் அல்லது அமைச்சர் டக்ளஸ் தேவானந்த செய்வது பேன்று… Read more
மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் 3ஆவது முறையாகவும் போட்டியிட முடியுமா உயர் நீதிமன்றை நாடுகிறது அரசாங்கம்?
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதி தேர்தலில் போது மூன்றாவது தடவையாகவும் போட்டியிடமுடியுமா என்பது தொடர்பிலான சட்டப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக… Read more
நான் ஜனாதிபதியாக இருக்கும்வரை ஈழம் என்பது கனவாகவே இருக்கும்: மஹிந்த ராஜபக்ஷ.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தான் இருக்கும் வரை தமிழீழம் என்பது வெறும் கனவாகவே இருக்குமென இலங்கை ஜனாதிபதி மஹிந்த… Read more
ராஜபக்ச குடும்பத்தின் பெயரைச் சொன்னால் கொட்டும் பணம்! அதிர்ச்சி ரிப்போர்ட்
இலங்கையில் ராஜபக்ச என்ற பெயரைக் கூறினால் பணம் கிடைக்கும் என்ற தோற்றப்பாடு வேகமாக உருவாகி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதி… Read more
வடக்கு மாகாண முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் கண்டபடி விமர்சித்த ஜனாதிபதி மஹிந்தவுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்
“வடக்கு மாகாண முதலமைச்சரையும், வடக்கு மாகாண சபையையும் கண்டபடி விமர்சித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு உரிய நேரத்தில் பதில் வழங்குவேன்…. Read more
பசியால் அதிகாரிகளைக் கடிந்து கொண்ட ஜனாதிபதி
யாழ்.குடாநாட்டுக்கு இன்று விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்கள் ஆரம்பித்து வைத்தார். துரையப்பா விளையாட்டு மைதானத்தில்… Read more
வட பகுதியில் சிங்களமக்களுக்கு காணிகள் இருக்கின்றன – ஜனாதிபதி
வட மாகாணத்தில் இருந்து வெளியேறிய சிங்கள, முஸ்லிம் மக்களை குடியேற்றப் போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை நடைபெற்ற… Read more
















