Tag: ஜப்பான்

பாகிஸ்தானைத் தனிமைப்படுத்த சிறிலங்காவையும் அழைத்த இந்தியா

காஷ்மீரில் நேற்று முன்தினம் இந்தியாவின் துணை இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா…
இந்தியாவிடம் இருந்து 1000 மில்லியன் டொலர் நிதியைப் பெறும் முயற்சியில் சிறிலங்கா

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சிறிலங்கா அரசாங்கம், இந்தியாவின் மத்திய வங்கியிடம் இருந்து 1 பில்லியன் டொலரை நாணயப் பரிமாற்றத்தின்…
முடிதுறக்கும் மன்னரின் 85-வது பிறந்தநாள் – கோலாகலமாக கொண்டாடிய ஜப்பான் மக்கள்.

ஜப்பான் நாட்டின் 125-வது மன்னரான அகிஹிட்டோ வயோதிகம், உடல் நலக்குறைவு ஆகியவற்றின் காரணமாக பதவி விலக விருப்பம் தெரிவித்தார். ஜப்பானில்…
|
விமானப் பயிற்சியில் ஈடுபட்ட ஐந்து அமெரிக்க வீரர்கள் மாயம் ; ஒருவர் உயிரிழப்பு

ஜப்பானில் இடம்பெற்ற பயிற்சியின்போது அமெரிக்க போர் விமானங்கள் இரண்டு நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும்…
|
சிறிலங்காவை உன்னிப்பாக கண்காணிக்கிறது ஜப்பான்

ஜப்பானின் நீண்டகால நட்பு நாடான சிறிலங்காவில், நாடாளுமன்றக் கலைப்பு உள்ளிட்ட அண்மைய அரசியல் நிலவரங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக, ஜப்பான்…
அன்புக் காதலனை கரம்பிடிக்க அரச குடும்பத்தையே உதறித்தள்ளிய இளவரசி..!: ஏராளமானோரின் ஆசியுடன் நடந்தேறிய திருமணம்

ஜப்பான் இளவரசியான அயாகோ. ஜப்பான் பேரரசர் அகிடோவின் உறவினரான டகாமாடோவின் மூன்றாவது மகளான அயாகோ, நிப்பான் யூசென் கப்பல் நிறுவனத்தில்…
|
குச்சிகளை பயன்படுத்தி மோடிக்கு சாப்பிட கற்றுத்தந்த ஜப்பான் பிரதமர்

ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பிரதமர் ஷின்ஜோ அபே அவரது இல்லத்தில் குச்சிகளை பயன்படுத்தி எப்படி சாப்பிடுவது என்பதை…
|
இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.48 ஆயிரம் பரிசு – ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்

இரவில் 6 மணி நேரம் நன்கு தூங்கும் ஊழியர்களுக்கு 48 ஆயிரம் ரூபாய் வழங்கி உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம் அனைவரையும்…
|
நல்லிணக்கம், அபிவிருத்திக்கு உதவத் தயார்! – ஜனாதிபதிக்கு சர்வதேச அமைப்புகள் உறுதி

அபிவிருத்தி, மற்றும் நல்லிணக்க நோக்கங்களுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கத் தயாராகவுள்ளதாக இலங்கைக்கு…
ஜப்பானில் அதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : மீட்பு பணிகள் தீவிரம்

ஜப்பான் வடக்கு தீவான ஹொக்கைடோவில் இன்று அதிகாலை ஏற்பட்ட அதி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு 32 பேர் காணாமல்…
|