Tag Archives: தண்டனை
நானும் தண்டனை அனுபவித்து வருகிறேன் – நளினி மகள் உருக்கம்
என் பெற்றோரை மன்னிக்க வேண்டும்,´´ என, ராஜிவ் கொலை வழக்கில், தண்டனை பெற்ற, முருகன்- நளினி தம்பதியின் மகள், ஹரித்ரா,… Read more
காதலர் தினத்தில் ஆயுள் தண்டனை கைதி திருமணம்
மதுரையை அடுத்து அழகர் கோவிலில், சென்னையைச் சேர்ந்த ஜெகன் என்ற ஜெகதீசன் (வயது 36) என்ற ஆயுள் தண்டனை கைதிக்கும்… Read more
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டும் – ஐ.நா.
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இறுதிக் கட்ட… Read more
சயுர கப்பல் தாக்குதல் : சூத்திரதாரிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை
சயுர கப்பல் மீது தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கை… Read more
இலங்கையருக்கு டுபாய் நீதிமன்றினால் சிறைத்தண்டனை
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட அமெரிக்க பிரஜை ஒருவருக்கு டுபாய் நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சிய கலாசார விழுமியங்களுக்கு… Read more
முன்னாள் புலி உறுப்பினருக்கு ஒருவருட கடூழிய சிறைத் தண்டனை
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் ஒருவருக்கு கொழும்பில் தங்குமிடவசதியை தேடிக்கொடுத்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ஒருவரை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல்… Read more
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல – கனடா
இலங்கையில் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதிக்கப்படாத நிலைமை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என கனடா அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான… Read more
வவுனியாவில் பாலியல் வல்லுறவு குற்றவாளிக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!
பாலியல் வல்லுறவு குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளியொருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றத்தினால் நேற்று 10 வருட கடூழிய சிறைத்தண்டணை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது…. Read more
போர்க்குற்றவாளிகளுக்குத் தண்டனையா? ஜனாதிபதியை ஒருபோதும் நம்பவே முடியாது; கடுமையாகச் சாடுகின்றார் பிரபா எம்.பி.
போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கூற்றை நம்பமுடியாது.நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இந்த அரசு… Read more
தண்டனை வழங்கும் அமைப்பாக பொதுநலவாயத்தைப் பாவிக்காதீர்; மாநாட்டு உரையில் ஜனாதிபதி தெரிவிப்பு
“30 வருட கால போர் முடிவுக்குக் கொண்டுவந்து மனித உரிமையின் முக்கிய அம்சமான, வாழும் உரிமையை இலங்கை அரசு உறுதிப்படுத்தியுள்ளது”… Read more
















