Tag: நம்பிக்கையில்லா பிரேரணை

றிஷாத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை – சுதந்திரக் கட்சி தயக்கம்

சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது குறித்து முடிவு செய்வதற்கு, சிறிலங்கா…
றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேணை – இன்று சபாநாயகரிடம் கையளிப்பு

சிறிலங்காவின் கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.…
ஆளுநர் அசாத் சாலிக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா பிரேரணை!

மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று மாகாணசபையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.மேல் மாகாணசபையின் அமர்வு இன்று…
நீதி, நியாயத்துக்காக ‘ஜம்பர்’ அணிவதற்கும் தயார்! – சபாநாயகர்

நான் குற்றம் செய்திருந்தால் நீதி, நியாயத்துக்காக ‘ஜம்பர்’ அணிவதற்கும் தயாராகவே இருக்கின்றேன். என்மீது நம்பிக்கை இல்லையென்றால் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவந்து…
‘நம்பிக்கையில்லா பிரேரணை – எனக்கு வைத்த பொறி’

தனக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டுவர வழியமைத்து விடும் என்பதால் தான், கடந்த நொவம்பர் 14ஆம் நாள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட…
மகிந்தவுக்கு எதிராக 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழக்குத் தாக்கல்

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட்ட பின்னரும், பிரதமர் செயலகத்தை ஆக்கிரமித்துள்ள மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேன்முறையீட்டு…
நம்பிக்கையில்லா பிரேரணையை ஏற்குமாறு சிறிலங்கா அதிபருக்கு அமெரிக்க செனெட்டர் கடிதம்

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள், அமெரிக்கா- சிறிலங்கா இடையிலான உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை, வலுப்படுத்துவதற்கு தடையாக அமையலாம் என்று…
இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை தயாரிக்க மகிந்தவுக்கு அமைச்சரவை அனுமதி

அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கான இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை நேற்று அனுமதி அளித்துள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான…
பதவி விலகுவதற்கு நிபந்தனை விதித்த மகிந்த

சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து விலகுவதற்கு, மகிந்த ராஜபக்ச, நேற்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளார். இந்தக்…
பெரும்பான்மை இல்லாமல் அரசாங்கம் எதற்கு? – மகிந்த தரப்பைக் கேட்கும் குமார வெல்கம

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாமல், ஆளும்கட்சியாக தொடர்வதாக கூறுவதும், அரசாங்க ஆசனங்களை அடாவடித்தனமாக கைப்பற்றியிருப்பதும் தவறானது என்று மகிந்த ஆதரவு…