சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக ஜேவிபியினால் கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்றும் நாளையும், நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. முன்கூட்டியே…
அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று…
அமைச்சர் ரிஷாத் பதியுதீன், அமைச்சுப் பதவியை விரைவில் இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து அறிய முடிகிறது. ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக…
அமைச்சர் ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தீர்வை அடைந்த பின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லா…
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம், வரும் ஜூன் 18ஆம், 19ஆம் நாள்களில் நடைபெறும் என்று…
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்பட்டிருக்கும் நம்பிக்கையில்லா பிரேரணையானது ஒட்டுமொத்த முஸ்லிம் மக்களுக்கும் எதிராக கொண்டுவரப்பட்டதாகும். முஸ்லிம் மக்களை எமது…
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் இந்த தாக்குதல்களை மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கு அமைச்சர்கள் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரேனும் உதவியுள்ளனரா என்பது…
நம்பிக்கையில்லா பிரேரணையை பிற்படுத்தி அரசாங்கம் அமைச்சர் ரிஷாத் பதியுதீனை இக்கட்டான நிலைக்கு தள்ளிவிடவேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ்…
அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக, இன்று நடைபெறவுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள…
சிறிலங்கா அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உதய கம்மன்பில உள்ளிட்ட கூட்டு…