Tag: நீதிமன்றம்

அனைத்து தொழிற்சாலைகளுக்கும் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை!

சுகாதார நடைமுறைகளை கடுமையாக பின்பற்றுமாறு அனைத்து தொழிற்சாலை முகாமைத்துவங்களுக்கும் சுகாதார அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதன்படி சுகாதார நடைமுறைகளை மற்றும்…
வெடுக்குநாரி ஆலய நிர்வாகத்தினருக்கு பிணை!

வெடுக்குநாரி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக நெடுங்கேணி பொலிஸாரால், தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிர்வாகத்தினரை வவுனியா நீதிமன்றம்…
திலீபனுக்கு தடையா? தடை நீக்கமா? – 24ம் திகதி மீளாய்வு கட்டளை!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு எதிராக யாழ்ப்பாணம் பொலிஸாரின் விண்ணப்பத்துக்கு அமைய மன்றினால் வழங்கப்பட்ட தடை உத்தரவை நீடிப்பதா அல்லது…
85 நோயாளிகளை திட்டமிட்டு கொலை செய்த ஜேர்மன் ஆண் செவிலியர்: ஏன் தெரியுமா?..

ஜேர்மனியில் 85 நோயாளிகளை கொன்ற ஆண் செவிலியரின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. ஜேர்மனியின் ஓல்டன்பர்க் மற்றும்…
|
கனேடிய குடிமகனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த சீனா: வெளியான காரணம்!

சீனாவில் போதைப் பொருள் குற்றச்சாட்டில் சிக்கிய கனடா குடிமகனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. சீனாவின் Guangzhou நகரில்…
ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும்!

நாடாளுமன்றக் கலைப்புக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றத்தின் முடிவு எப்படி இருந்தாலும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டம் தொடரும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி…
தேர்தல் திகதிக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி – சற்றுமுன் உத்தரவு

தேர்தல் திகதி மற்றும் நாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து ஐந்து பேர் கொண்ட…
சுவிட்சர்லாந்தில் பிள்ளைகளின் கண்முன் கொடூரமாக கொல்லப்பட்ட தாயார்: அதிர்ச்சி சம்பவம்!

சுவிட்சர்லாந்தில் சமையல் கத்தியால் தாயார் ஒருவர் பிள்ளைகளின் முன்னிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி தொடர்பில் முக்கிய தீர்ப்பளித்துள்ளது…
த.தே.ம.மு தலைவர்களை தனிமைப்படுத்தும் உத்தரவை மீளப் பெற்றது நீதிமன்றம்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட 11 பேரை வீடுகளில் தனிமைப்படுத்த வழங்கிய உத்தரவை மீளப்பெற்று யாழ்ப்பாணம் நீதிவான்…
ஊரடங்கை மீறியவருக்கு 600 ரூபா அபராதம்!

ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் உத்தரவை மீறிய ஒருவருக்கு 600 ரூபா அபராதம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.…