Tag: பொலிஸார்

இரகசிய கேமராக்கள் மூலம் ஆபாச தளத்தில் 1600பேரின் வீடியோ: தென்கொரியாவில் சம்பவம்

தென்கொரியாவில் ஹோட்டல்களில் இரகசிய கேமரா வைத்து ஒரு குழு ஆபாச வீடியோ தயாரித்து இணையத்தளத்தில் வெளியிட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.…
வாகன விபத்தில் பரிதாபமாக 25 பேர் பலி:மெக்சிக்கோவில் சம்பவம்

மெக்சிக்கோவில் ஏற்பட்ட வாகன விபத்தில் 25 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த சம்வம் தொடரபில் தெரியவருவதாவது,எதிர்பாராத விதத்தில்…
தாயை கொன்ற மகன் கைது!

தமிழகத்தில் பெற்ற தாயை கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறங்கிய இளைஞரை பொலிஸார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் செங்கமலநாச்சியார்புரத்தை சேர்ந்தவர்…
|
கனடாவில் அடுத்தடுத்து மோதிக்கொண்ட 15 வாகனங்கள் : 6 பேர் காயம்!

கனடாவில் அடுத்தடுத்து 15 வாகனங்கள் மோதிக்கொண்டதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். Trans – Canada அதிவேக வீதியில் இந்த விபத்து…
உணவு வினியோகஸ்தரை கத்தியால் குத்திவிட்டு உணவுப்பொருட்களை அபகரித்த இளைஞர்கள் கைது!

நோர்த் யோர்க்கில் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டுசென்று வழங்கும் ஆண் ஒருவரை கத்தியால் குத்தி, அவரிடமிருந்த உணவுப்பொருட்களை அபகரித்த சம்பவம் தொடர்பாக…
|
வவுனியாவில் இருந்து கொழும்பு சென்ற பஸ் கோர விபத்து! – 4 பேர் பலி, 19 பேர் படுகாயம்

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பஸ் அதிகாலை 4.30 மணியளவில், மாரவில – மஹவெவ சந்தியில் வீதியை விட்டு…
தாயின் சடலத்தை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்த பெண் கைது!

அமெரிக்காவில் உயிரிழந்த தன் தாயின் உடலை போர்வைக்குள் 44 நாட்கள் மறைத்து வைத்திருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் விர்ஜினியா…
|
வாள்வெட்டுக் குழு மீண்டும் அடாவடி! – அடக்கி விட்டதாக கூறிய பொலிசுக்கு சவால்.

யாழ்ப்பாணம், உடுவில்- ஆலடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று இரவு 10 மணியளவில் புகுந்த வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு…
கேப்பாபுலவில் போராடும் மக்களை அச்சுறுத்த பொலிசை களமிறக்கினார் ஜனாதிபதி

இராணுவப் பிடியில் உள்ள காணிகளை விடுவித்து தருவதாக உறுதியளித்து ஏமாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இப்போது கேப்பாபுலவில் காணிகளைத் தரக்…