Tag: போதைப்பொருள்

என்னை பதவி விலக்கவே ஈஸ்டர் தாக்குதல் நடந்தது – மைத்திரி

உயிர்த்த ஞாயிறு (ஈஸ்டர்) பயங்கரவாத தாக்குதலின் பின்னணியின் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களே உள்ளனர் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன…
சிறைக்குள் இருந்து வழிநடத்தப்படும் குற்றங்களை தடுக்க ஜனாதிபதி உத்தரவு!

பாதாள தலைவர்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சிறைச்சாலைகளில் இருந்து குற்றங்களை வழிநடத்தும் செயற்பாடுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமென, ஜனாதிபதி கோத்தாபய…
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற கைதியால் பரபரப்பு!

யாழ்ப்பாணம்- சிறைச்சாலையில் உயிரை மாய்க்க முயற்சித்த போதைப்பொருள் சந்தேக நபர் ஒருவர் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தப்பிச் சென்ற…
மெக்சிகோ துப்பாக்கிச் சூடு: குடும்பத்தை காப்பாற்ற 23 கி.மீ நடந்தே சென்று உதவி கேட்ட சிறுவன்!

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பவிஸ்ப் நகர் நோக்கி சென்று கொண்டிருந்த அவர்களை ஒரு காட்டு பகுதியில் ஆயுதம் ஏந்திய…
|
அந்தமான் கடல் பகுதியில் பிடிபட்ட ரூ.300 கோடி மதிப்புள்ள போதைப்பொருள்!

இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், வங்காளதேசம் போன்ற நாடுகளில் இருந்து கடத்தி வரப்ப்படும் போதைப்பொருள்கள் நமது நாட்டின்…
|
பெண்களின் பாதுகாப்பு கௌரவத்தை உறுதிப்படுத்தும் சமூகம் அவசியம்- கோத்தபாய

பெண்கள் குழந்தைகளின் கௌரவத்தை காப்பாற்றக்கூடிய ஒழுக்கம் நிறைந்த சமூகத்தை கட்டியெழுப்புவது குறித்து கவனம் செலுத்தவேண்டும் என பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்…
கேளிக்கை விடுதியில் பெட்ரோல் குண்டு வீச்சு – 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு!

மெக்சிகோவில் இரவுநேர கேளிக்கை விடுதியில் நடந்த பெட்ரோல் குண்டு வீச்சில் 23 பேர் உடல் கருகி பலியாகினர். மெக்சினோவின் தெற்கு…
|
மகள்போல வேடமிட்டு சிறையிலிருந்து தப்ப முயன்ற போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவன்

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் குழுவின் தலைவர் ஒருவர் தனது மகள் போன்று வேடமணிந்து சிறையிலிருந்து தப்பிச்செல்வதற்கு மேற்கொண்ட முயற்சிகளை சிறைச்சாலை…
நாடாளுமன்றிலும் மைத்திரிக்கு ‘ஆப்பு’ வைக்க ஆளும்கட்சி திட்டம்

மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கு எதிரான பிரேரணை ஒன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கத் தரப்பு முடிவு செய்துள்ளதாக ஆளும்கட்சி நாடாளுமன்ற…
தெற்கில் தன்னை ஹீரோவாக காட்ட முனைகிறார் ஜனாதிபதி!- சிவிகே

தெற்கில் தன்னை ஒரு ஹீரோவாக அடையாளப்படுத்துவதற்காக, விடுதலைப் புலிகள் போதைப்பொருள் விற்றார்கள் என்று பொறுப்பற்ற, அநாகரீகமான கருத்துக்களை ஜனாதிபதி வெளியிடுவது…